Browsing Category

இந்தியா

சட்டசபைத் தேர்தலில் உதிரிக் கட்சிகளின் நிலைப்பாடு?

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. நான்கு முனைப் போட்டி நிலவப்போவது உறுதியாகி உள்ளது. இரண்டு அணிகள், தங்கள் நிலையை சில  மாதங்களுக்கு முன்பே தெளிவுபடுத்திவிட்டன.

அரசியல் சாசனத்தின் அடிப்படையை அறிந்துகொள்வோம்!

தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்: *இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர்-26 அன்று…

அச்சுறுத்தும் காற்று மாசு… என்ன செய்யலாம்?

கரியமில வாயு வெளியீட்டைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதன் மூலம் இந்தக் காற்று மாசு பிரச்சனையிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

நேற்று ஜல்லிக்கட்டு, இன்று கரூர்!

தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ள கரூர் உயிரிழப்பு வழக்கு, தற்போது நீதிபதி அஜய் ரஸ்தோகி கைக்குச் சென்றிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக மாறியிருக்கிறது.

உலகளவில் வலிமையான இந்திய விமானப் படை!

நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளில் விமானப்படையின் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட அக்டோபர் 8-ம் தேதியே இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், 93-வது இந்திய…

அதீதப் பற்று மனிதனை மடையனாக்கும்!

தன் செயல் ’சனாதனத்திற்கு ஏற்பட்ட சரிவு’ என்பதைக் கூட அவரால் உணர முடியவில்லை. மதப்பற்றோ, கட்சிப் பற்றோ அதி தீவிரமானால், அது மனிதனை மடையனாக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

கரூர் துயரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க சார்பில், அதன் தேசியத் தலைவர் நட்டா உத்தரவின் பேரில் எம்.பி ஹேமா மாலினி தலைமையில்…

ராஜஸ்தானில் ஓர் ஒட்டகப் புரட்சி!

ராஜஸ்தான் மாநிலம் சத்ரியில் ஒட்டகங்களை மேய்ப்பதில் பெயர்பெற்ற ரைகா சமூகத்தினர், ஒட்டகப் பாலின் வழியாக தன்னிறைவை அடைந்துள்ளனர். ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் இல்ஸ் கோஹ்லர் ரோலெஃப்சன், ஹன்வந்த் சிங் ரத்தோர் ஆகியோர் தொடங்கிய கேமல் கரிஸ்மா என்ற…

சமூக வலைத்தளங்களுக்கு மேலும் நெருக்கடியா?

மக்களின் குரல் வெளிப்படுவது ஆட்சியாளர்கள் மூலமாக மட்டுமல்ல. சமூக வலைத்தளங்களிலும் அவை வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தக் குரலை கட்டுப்படுத்த முனைவது, உண்மையைப் பிரதிபலிக்கின்ற மக்களின் வாயைக் கட்டிப் போடுவதற்கு சமமான ஒன்றுதான்.