Browsing Category

கதம்பம்

புதிய உலகை உருவாக்கித் தரும் புத்தக வாசிப்பு!

சுடர்மிகு அறிவால் மொழி, இலக்கியம், பெண் விடுதலை, நாட்டுப்பற்று என பன்முகங்களில் கவிதை இயற்றி, பாடப் புத்தகங்களின் வழியே இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார் பாரதியார்.

கோவில் குடமுழுக்கில் தமிழ்; உயர்நீதிமன்றம் உத்தரவு!

செய்தி: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் என்பதால், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம்! - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு. கோவிந்த் கமெண்ட்: சங்கம் வளர்த்த மதுரை என்பது உயர்நீதிமன்றத்திற்குத்…

கற்றலில் புதிய அணுகுமுறை!

மனிதனின் அறிவு, ஒழுக்கம், திறமை மற்றும் ஆளுமையை மேம்படுத்தி சமூகத்தில் முழுமையான ஆற்றல் மிக்கவனாக மாற்றும் கருவியே கல்வி எனப்படுகிறது. இது வெறும் படிப்பறிவை மட்டுமல்லாது சிந்தனைத் திறன் வளரவும், நற்பண்புகள் பெறவும், தனிமனித வாழ்க்கையை…

பிறர் என்ன நினைப்பார்கள் என்பதல்ல வாழ்வு!

தாய் சிலேட்: நான் செய்யவேண்டியது என்னவென்பது தான் என்னுடைய சிந்தனையே தவிர, பிறர் என்ன எண்ணுவார்கள் என்பதல்ல! - புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.

மனதை உலுக்கும் பட்டாசு மரணங்கள்!

விழா தருணத்தின்போது தரையிலோ, வானத்திலோ வண்ணமயமாக வெடித்துச் சிதறுகிற பட்டாசைப் பார்த்து குதூகலப்படகுழந்தைகள் உட்பட எல்லோருமே தயாராக இருக்கிறோம். ஆனால், அதே பட்டாசை கடுமையாக நெடி ரசாயண நெடி அடிக்கும் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு,…

நகை விலை உயர்ந்தாலும் குறையாத அட்சய திருதியைக் கூட்டம்!

செய்தி: அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் குவிந்த மக்கள். கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் வருவதற்கு முன்பே கிடுகிடுவென உயர்ந்துகொண்டே போன ஆபரணத் தங்கத்தின் விலை, மத்திய தர வர்க்கத்தினரையும் அடித்தட்டு மக்களையும் ரொம்பவே கவலைப்…

உங்கள் தகுதியை நீங்கள் உணரும் நாளில்…!

உங்கள் தகுதியை நீங்கள் உணரும் நாளில் யாருடைய பாராட்டும் அல்லது விமர்சனமும் உங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது!. - சிந்தனையாளர் ஓஷோ.