பிறர் என்ன நினைப்பார்கள் என்பதல்ல வாழ்வு!

தாய் சிலேட்:

நான் செய்யவேண்டியது
என்னவென்பது தான்
என்னுடைய சிந்தனையே தவிர,
பிறர் என்ன எண்ணுவார்கள் என்பதல்ல!

– புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.

You might also like