Browsing Category
கதம்பம்
ஒரு தோல்வி நூறு ஆசிரியர்களுக்குச் சமம்!
தாய் சிலேட்:
நீங்கள் செய்தவற்றை
மேலும் சிறப்பாக செய்வதற்கான
ஒரே வாய்ப்பு
தோல்வி மட்டுமே!
- ஹென்றி ஃபோர்டு
125 ஆண்டுகள் வாழ விரும்பிய மகாத்மா காந்தி!
125 ஆண்டுகள் வாழ வேண்டுமென விரும்பினார் மகாத்மா காந்தி. ஆனால், 78 வயதில் கொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டது - ஜனவரி 30, 1948.
பிறருக்குத் துன்பம் தராத வாழ்க்கையே சிறந்தது!
ஒரு உயிருக்கும் துன்பம் தராத வாழ்க்கையே உயர்ந்த வாழ்க்கை!இராமலிங்க அடிகளாரின் சிந்தனை வரிகளின் தொகுப்பிலிருந்து.
சிறகொடிக்க நினைக்கும் சமூகம்!
பெண்களைத் தடுக்க முயல்பவர்கள், அவள் எவ்வளவு தூரம்போக முடியும் என்பதை மறந்துவிடுகிறார்கள்! - சிட்னி ஷெல்டனின் பெண்ணியச் சிந்தனைகள்.
நேசத்தைப் புரிந்துகொள்வதே வாழ்க்கை!
இன்றைய நச்:
நாம் நேசிக்கும் மனிதர்களைப்
புரிந்துகொள்ள முயற்சிப்பதே,
நம்மை மனிதர்களாக
வைத்திருக்கிறது!
- எழுத்தாளர் ஜே.டி.சாலிஞ்சர்
தொழுநோயை ஒழிக்க ஒன்றிணைவோம்!
இந்தியாவில் தொழு நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்த பின்பும் உலகத்தில் உள்ள தொழுநோயாளிகளில் குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தியாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிவுப் பெட்டகத்தின் திறவுகோல் எது?
தாய் சிலேட்:
அறிவு என்பது
புதையல் பெட்டகம் என்றால்,
பயிற்சியே அதன் திறவுகோல்!
- ஜேம்ஸ் கேமரூன்
மாற்றம் நிகழும் தருணம்!
இன்றைய நச்:
எழுதுவது ஒரு குரல்;
அதை அடக்க முடியாதபோது தான்
மாற்றம் நிகழ்கிறது!
- எழுத்தாளர் ஜோதிர்மாயி தேவி
காங்கிரசுக்கு ‘பவர்’ கிடைக்குமா?
செய்தி:
தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால், காங்கிரசுக்கு 'பவர்' கிடைக்கும்.
- விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
ஏன் காங்கிரஸ் 'பவர்' கட்டான நிலையில் இருக்கிறதா?
இரட்டைக் கிளவிக்குப் பொருளாய் வாழும் கிராமியக் கலைஞர்கள்!
தமிழில் 'இரட்டைக்கிளவி' எப்படியோ, அப்படித்தான் மூத்த கிராமியக் கலைஞர்கள் விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியர்.