Browsing Category

தினம் ஒரு செய்தி

நீர்ப் பாதுகாப்பு: மாற்றங்களைத் துரிதப்படுத்துவோம்!

நீர்ப் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் மிக அவசியமாகிறது.

மூச்சு முட்ட வைக்கும் மூங்கில் பங்களிப்பு!

செப்டம்பர் 18 – உலக மூங்கில் தினம் நமது தினசரி வாழ்வோடு சில விஷயங்கள் பின்னிப் பிணைந்திருக்கும். அவற்றின் பங்களிப்பை அறியாமலேயே, அவை குறித்த புரிதல் இல்லாமலேயே நமது இருப்பு அமைந்திருக்கும். திடீரென்று ஒருநாள் அது தெரியவரும்போது,…

மாற்றான் தோட்டத்து முள்ளும் குத்தும்!

மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கிறதோ இல்லையோ, மாற்றான் தோட்டத்து முள்ளும் குத்தும். நம் தோட்டத்து முள்ளும் குத்தும் என்பதை உணர வேண்டும்.

வெற்றியைப் பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்ப்போம்!

'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி. ‘உயரதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே...’…

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது!

இன்னிக்கு? நான் உயிரோடு இருக்கேனா இவ்வளவுக்கு பிறகும்னு நானே என்னை பார்த்து அதிசயிக்கும் காலம். நான் இவ்வளவு வலிமையானவளானு என்னைக் கிள்ளி பாத்துகிட்ட காலம்.

துயரங்கள் எல்லாமே கரையக் கூடியவை!

இளைய தலைமுறையினர் என்றில்லை, நடுத்தர வயதுக்காரர்கள் முதல் முதியோர் வரை பல்வேறு வயதினரும் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொண்டதைக் கேள்விப்படும்போது சொல்லமுடியாத துக்கம் தலை முதல் கால் வரை படர்கிறது.

எல்லோருக்கும் எழுத்தறிவு; அதுவே நம் இலக்கு!

குழந்தைப் பருவம் தொடங்கி ஒவ்வொருவரும் தம் அனுபவத்தால் பெற்ற முதன்மையான அறிவு பட்டறிவு. பிறர் வாய்மொழி கருத்தாடல்களால் பெற்ற இரண்டாம் நிலை அறிவு கேட்டறிவு. பின்னர் கல்விக்கூடங்களில் பெற்ற அறிவு கற்றறிவு. எழுத்தறிவு என்பது தொடக்கத்தில்…

இருளில் இருக்கும் கண்களுக்கு ஒளி தருவோம்!

செப்டம்பர் 8: தேசியக் கண் கொடை நாள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ம் நாளன்று தேசியக் கண் கொடை நாள் (National Eye Donation Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருப்பது பார்வை.…

அறிவுசார் சொத்துரிமை என்பது என்ன?

தமிழ் எழுத்துச் சூழலில் தொடர்ந்து சூழலியல், இலக்கியம் குறித்து எழுதிவரும் சூழலியல் எழுத்தாளர் பொறிஞர் கோ. லீலா, தன் முகநூல் பக்கத்தில் அறிவுசார் சொத்துரிமை பற்றிய தொடர் எழுதத் தொடங்கியுள்ளார். அதன் முதல் பதிவின் சிறு பகுதி…

இந்தக் கண்ணாடிப் பந்து நமக்கு என்ன சொல்கிறது?

12 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் குறுக்களவுள்ள நமது பூவுலக உருண்டையில் அந்த நீர்ப்பந்து வெறும் 1,400 கிலோ மீட்டர் குறுக்களவுள்ள ஒரு குட்டி கண்ணாடிப் பந்து மாதிரிதான் இருக்கும்.