Browsing Category

தினம் ஒரு செய்தி

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்!

தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது.

வீரபாண்டி திருவிழாவில் பீம புஷ்டி அல்வா!

எங்க யாருக்குமே குலசாமி கோயிலுக்குப் போயி மொட்டை போட்டுக் காது குத்தல! அப்பல்லாம் எங்க ஊருல இது சாமி குத்தம்! சொந்த பந்தம் எவ்வளவோ சொல்லியும் கடைசிவரை காது கொடுத்துக் கேட்கவில்லை.

தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!

உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்த தமிழின் அகராதி வளங்கள் தற்போது எட்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இணையத்தில் தமிழை மேம்பட்ட சொற்பதிவுகள் கொண்ட முதல்மொழியாக மாற்றும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

முகநூல் காலம் முடிவுக்கு வருகிறதா?

முகநூலுக்கான காலம் முடிந்துவிட்டது. முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்கப் பயன்படுத்துகிறது. இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள். ஆதிக்கம் கொண்டவை.

தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா!

எண்டோசல்ஃபான் எனும் நஞ்சின் தீங்கைப் பற்றியது அந்த ஆவணப்படம். ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

சுதந்திரத்தை இழப்பது மனித குலத்திற்கு ஆபத்து!

சுதந்திரத்தை இழப்பது மனித குலத்திற்கு மெய்யான மரண ஆபத்தாகும். தார்மீக விளைவுகளை ஒதுக்கிவிடுங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (கருத்துச் சுதந்திரத்தால்) எழும் துன்பங்களை அனுபவிக்காமல், கருத்துச் சுதந்திரத்தின் பலன்களையும் அனுபவிக்க…

அதென்ன ‘மினிமலிஸ்ட் வாழ்க்கை’?

அன்பான ஒரு வாழ்க்கைத் துணைவியாக இருந்த என் மனைவியை இழந்த காயம் இன்னும் ஆறவில்லை. என்னைச் சுற்றிப் பார்க்கிறேன். வாழ்க்கையை மறுபரிசீலனை செய்கிறேன். "சிறுநுகர் வாழ்வு" வாழ ஆசைப்படுகிறேன்.

ஹேமமாலினியை காதலிக்க தர்மேந்திரா பட்ட கஷ்டங்கள்!

ஹேம்மாலினி மீது கடைசிவரை அதிக பிரியத்துடன் இருந்தார் தர்மேந்திரா. தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடைசியாக அவர் போட்ட பதிவு, தானும் ஹேம்மாலினியும் இணைந்திருக்கும் படம்தான். அவர்களின் காதலுக்கு அதுவே சாட்சி.

இரட்டைக் குழந்தைகள் பெற்ற தாய்க்கு நீண்ட ஆயுள்?!

1. இரட்டையர்கள் என்பது ஒரே மாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்கள் கொண்ட குழந்தைகளை பெற்றெடுப்பதாகும். எனினும், கால் விரல் நகங்கள், நிறம், பிறப்பு அடையாளங்களில் சில வேறுபட்ட பண்புகள் இருக்கும். 2. இரட்டையர்கள் ஒத்த நிறம், உருவங்களைக்…

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் படைப்பாளி!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1909-ல்) பெற்ற உலகின் முதல் பெண்மணி, செல்மா லோவிசா லேகர்லாவ் சுவிடனைச் சேர்ந்தவர். இவரின் சிறந்த படைப்பான ‘நீலின் அற்புத சாகசங்கள்’ (The Wonderful Adventures of Nils) என்ற நூல் 1906-ல் முதல்…