Browsing Category
தினம் ஒரு செய்தி
வசந்த மாளிகையில் நடிக்க மறுத்த சிவாஜி!
‘எங்க ஊர் ராஜா’ படத்துக்குப் பிறகு பட்டிக்காடா பட்டணமா, முதல் மரியாதை, தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் சிவாஜி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவராக நடித்தார்.
ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகள், காபி கடை உரிமையாளர்கள் மற்றும் காபி செய்யும் மக்களை அங்கீகரிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச காபி தினம் (International Coffee Day)…
வாழ்க்கையில் பயணங்கள் ஏற்படுத்தும் தாக்கம்!
செப்டம்பர் 27 : உலக சுற்றுலா தினம்
வானிலிருந்து தரையில் ஆர்ப்பரித்து விழும் அருவியைப் போன்றது தான் சுற்றுலா. மனிதர்களுக்கு புத்துணர்வு கொடுக்கும் அருமருந்து அது. தனியாக, குடும்பத்துடன், நண்பர்களுடன், குழுவாக என அனைவரும் சுற்றுலா செல்வது…
என்னது தெரியலையா.. கூகுள் பண்ணிப் பார்ப்போமா..?!
ஒருகாலத்தில் பல விஷயங்கள் அறிந்தவரைப் பார்த்து, ‘அவரே ஒரு லைப்ரரி தான்’ என்று சொல்லும் வழக்கம் இருந்தது. இன்றோ, ‘அவரே ஒரு கூகுள் தான்’ என்கிறோம். இந்த வேறுபாடே ‘கூகுளுக்கு சமகாலத்தில் கிடைத்துள்ள இடம் எத்தகையது’ என்பதைச் சொல்லிவிடும்.…
மருந்து வழங்கும் கைகளின் தயாளம்..!
செப்டம்பர் 25 – உலக மருந்தாளுநர்கள் தினம்
இன்றைய உலகை இயக்கும் சொற்களில் ‘மருந்து’ என்பதற்கும் முக்கிய இடம் உண்டு. யாராவது ஒருவர் தனக்கு ஏதேனும் ஒரு உபாதை இருப்பதாகச் சொன்னால், உடனே ஒரு மருந்து அல்லது சில மருந்துகளைச் சட்டென்று…
தமிழ் மொழிபெயர்ப்பு & கருவிகள் அறிமுகம்!
மனித மொழிபெயர்ப்பே உணர்வுகளையும் சமூகத்தையும் பண்பாட்டையும் உள்வாங்கிய ஒன்றாக அமையும். மொழிபெயர்ப்பு வரலாறு இன்று நேற்று தொடங்கியதல்ல.
யார் இந்த ‘சுவரெழுத்து’ சுப்பையா?
சதா சர்வகாலமும் சுயமரியாதைக் கொள்கையை நெஞ்சில் தாங்கிக்கொண்டு தன்னைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்திருக்கிறார்.
சைகை மொழி என்பது அனைவருக்குமானது!
செப்டம்பர் 23 – சர்வதேச சைகை மொழிகள் தினம்
ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடத்தில் தனது எண்ணத்தை, சொல்ல விரும்புகிற தகவலைப் பகிர நினைத்தபோது உலகின் முதல் மொழியின் அடிப்படை தொடங்கியிருக்கும். அது வெறும் ஓலமாகவோ, ஒற்றை எழுத்தாகவோ கூட…
‘அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா?
செப்டம்பர் 21 - உலக அமைதி தினம்
அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது. ஒரு தனிமனிதரின் வாழ்வு…
செயற்கை நுண்ணறிவில் மின்னும் பேரறிவு!
பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரின் நினைவிடத்திற்கு வந்திருந்த தோழர்கள் கண்காட்சியை கண்டு பயன் பெறும் வகையில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை முன்னின்று செய்து கருத்தோவியங்களை அழகாக…