Browsing Category

இலக்கியம்

பண்புக்கு இன்னொரு பெயர் ஏ.வி.எம். சரவணன்!

மிக மூத்த தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை உருவாக்கியவர் ஏ.வி.மெய்யப்பன் என்றால், அதைத் தொடர்ந்து நிர்வகித்து, அதை பெரும் புகழடையச் செய்த மெய்யப்பனின் புதல்வர்களில் முதன்மையானவர் ஏ.வி.எம். சரவணன். ஏ.வி.எம். சரவணன் என்றாலே,…

குழந்தைகள் எவற்றை வாசிக்க விரும்புகிறார்கள்?

தமிழில் சிறார் இலக்கியங்கள் பெரும்பாலும் நீதி போதனைகளாவே இருக்கின்றன. குழந்தைகளுக்கான நூல்கள் நீதியைவிடவும் கற்பனையை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.

எளிமையை விரும்பிய பிரெஞ்சு எழுத்தாளர் ழான் பால்!

நோபல் பரிசை நிராகரித்த பிரெஞ்சு எழுத்தாளர் ழான் பால் சார்த்தருக்கு (Jean-Paul Sartre) பாரீஸ் நகரத்தில் ஒரு வீடு கூட சொந்தமாக இல்லை. ஓட்டலிலேயே தங்கி வாழ்ந்தார். பல ஓட்டல்களில் பல மாதங்களுக்கு அறை எடுத்து தங்குவார். குளிப்பதைக் கூட…

தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!

உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்த தமிழின் அகராதி வளங்கள் தற்போது எட்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இணையத்தில் தமிழை மேம்பட்ட சொற்பதிவுகள் கொண்ட முதல்மொழியாக மாற்றும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இலக்கியம் என்றால் என்ன?

நூல் அறிமுகம் : முதல் பதிப்பாக 1963-இல் வெளியிடப்பட்ட தமிழறிஞர் சாமி. சிதம்பரனாரின் “இலக்கியம் என்றால் என்ன?“ என்கிற கட்டுரைத் தொகுப்பு நூல், அவரது காலத்திற்குப் பிறகு திருமதி. சிவகாமி சிதம்பரனாரால் தொகுத்து வெளியிடப்பட்டது. 1963 மற்றும்…

ரசனைக்குரிய சில தருணங்கள்!

ஹீரோ என்றால் வாட்டசாட்டமான உடல்வாகு, வாள் சண்டை தெரிந்திருக்க வேண்டும், நடனம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த நிலையில் முதன் முதலாக ஒரு காமெடி கதையை மையமாகக் கொண்டு ஹீரோவாக நடித்தார் என்றால் அதுதான் டிஆர் ராமச்சந்திரன். ஏவிஎம் நிறுவனம்…

தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா!

எண்டோசல்ஃபான் எனும் நஞ்சின் தீங்கைப் பற்றியது அந்த ஆவணப்படம். ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறுபிறவி எடுத்த வரலாறு!

நூல் அறிமுகம்: திரையுலகில் நாடோடி மன்னனாய் வாழ்ந்து, மறைந்தும், மறையாமல் நிரந்தரமாக மக்கள் மனதில் குடியிருக்கும் தெய்வம் எம்.ஜி.ஆர். என்றால் மிகையாகாது. புரட்சித் தலைவர் உடல்நலம் குன்றிய கால கட்டத்தில், அவருக்கு என்னென்ன நோய்…

கருப்பட்டி காஃபியும் வாசிப்புப் பழக்கமும்!

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் இருந்து வாசகர் ஸ்ரீனிவாசன் எனக்கு போன் செய்தார். அவர் அப்போது சொன்ன ஒரு செய்தி, என் மனதுக்குள் தென்றலை வீச வைத்தது. "ஸார்... நான் இப்ப ஈரோடு புத்தகக் கண்காட்சியில், மீனாட்சி புத்தக ஸ்டாலிலிருந்து பேசிட்டு…

தமிழினத்தின் உயர்வுக்கு தன்னையே அர்ப்பணித்த வ.உ.சி.!

பொதுவுடைமைக் கொள்கை இங்கு வேர் ஊன்றும் முன்பாகவே, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களைப் போராட்டக் களத்தில் நிறுத்தித் தலைமையேற்று, அவர்தம் உரிமைகளை வென்றெடுத்த கதை.