Browsing Category
கவிதைகள்
மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!
நற்றிணை 226-வது பாடலில், ஆள்வோர் குடிமக்களிடம் முறை கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்கிறார் புலவர் கணி புன்குன்றனார்.
அன்பால் உருவான எதையும் ஆராயாதே!
படித்ததில் ரசித்தது:
அன்பிலான எதையும்
அகழ்வாயாதே
ஒரு பூ மலர
ஒரு தும்பி அமர
அதுவதுவே
அதனதன் சாட்சி
கவிஞர் பழநிபாரதி
கவிஞர்கள் கடிதம் எழுதினால் எப்படியிருக்கும்?
அறுபத்தாறு வருடங்களுக்கு முன் என் பெற்றோரின் திருமணப் பரிசாக ஒரு புத்தகம் வந்தது. அதுவும் ஒரு கவிஞர் எழுதிய கடித இலக்கியம். புத்தகத்தின் பெயர் ‘திருமண நாள்'. எழுதியவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம்.
அது திருமணமாகிப் போகும்…
அழகும் ரசனையும் ஒன்றிணையும் புள்ளி!
வாசிப்பின் ருசி
நேரடி வானத்தில்
தெரிவதைவிட
நிலா அழகாக இருப்பது
கிளைகளின் இடையில்..!
- கல்யாண் ஜி
கொங்குதேர் வாழ்க்கை: கவிஞர் கரிகாலன் நெகிழ்ச்சி!
காலம், வெளி இவற்றின் தளைகளை இலக்கியம் உடைக்கிறது. ஒரு நூலுக்குள் நூற்றுண்டு பழமையான குரல்களை கேட்கிறோம்.
கரிகாலன் வகுப்பறையில் இறந்த மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்!
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18
******
“யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”
புறநானூறு 214 : 4-5
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
சொற்பொருள்:…
பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்!
உரவு என்றால் வலிமை. உரவில்லாதவர்க்கு வலிமை தருவதால் உரவன். உறவு என்றால் சுற்றம். உறவன் என்றால் சுற்றம் இல்லாதவர்க்குச் சுற்றமாக இருந்து உதவுபவன்.
கவிஞர்களைக் கல்லறையில் தேட வேண்டியதில்லை!
ஆத்மாநாம், ஜான் கீட்ஸ் போன்றோர் இளம் வயதில் இறக்கவில்லை என்றால், அவர்களிடம் வாழ்வின் வேறு பரிமாணங்களை நாம் வாசித்திருக்க முடியும்.
இனி முற்றத்திலும் முகம் பார்க்கலாம்!
’ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் தொடக்கவிழா மற்றும் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் எழுதிய ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு!
புத்தரின் காலம் கி.மு. 560. எனவே புத்தரின் காலத்திற்கும் பிற்பட்டதே இராமனின் காலம். அவ்வாறிருக்க இதனைச் சிந்து வெளிநாகரிகத்திற்கும் முந்தையதாகக் குறிப்பிடுவது திட்டமிட்ட சதி