Browsing Category

கவிதைகள்

‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழாத் துளிகள்!

2024, சனவரி முதல் தேதி அன்று சென்னை காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழா அரங்கு நிறைந்த கூட்டத்துடன் நடந்தது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், கமல்ஹாசன், விஞ்ஞானி…

மறதி ஒன்றே மன அமைதி தரும்!

“உன்னை அவ்வளவு வெறுக்கும் மனிதனிடம் உன்னால் எப்படி சிரித்துப் பேச முடிகிறது?” என்று கேட்டாள் வியப்புடன் எனக்கு பெருந்தன்மை என ஒன்றுமில்லை சகிப்புத்தன்மை என ஏதுமில்லை எனக்கு எல்லாமே மறந்துபோகிறது ஒரு சிகரெட் பாக்கெட்டை எங்கே வைத்தேன் எனத்…

உண்மை உங்களிடமே இருக்கிறது!

கவிதை: “அனாதைகளை ஆதரிப்போர் யாருமில்லையா?’ என்று பித்தன் கடைத்தெருவில் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தான். “யார் அந்த அனாதை?’’ என்று கேட்டேன். ‘உண்மை’ என்றான். “கடைத்தெருவில் அது அனாதையாக அழுதுகொண்டிருந்தது. அதை யாருமே அடையாளம்…

வளர முடியாவிட்டாலும் தேய்ந்து போகாதே!

இருட்டு... தனி ஆத்மாவின் ஒரே நண்பன்! இது உங்களுக்குப் பிடிக்காது. வெளிச்சம் இல்லாமல் 'முன்னேற முடியாது' என்பீர்கள்; 'பின் வாங்கவும் முடியாது' என்று நான் சொல்கிறேன். என்னால் வளரமுடியாவிட்டாலும் தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும். அது எனக்குத்…

வயோதிகத்தை விழுங்கிய மரணம்!

வயோதிகம் மறித்தது நடுவழியில் நான் காதலைத் தேடிச் சென்ற பொழுது "விடு என்னை இப்போதுதான் உணர்ந்து கொண்டேன் காதலின் அருமையை" என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன் 'சற்று முன்தான் நான் வயோதிகம், இப்போது மரணம்' என்று என்னை இறுகத் தழுவிக்…

பாரதி வெளியிட்ட விகட சித்திரங்கள்!

எழுத்தாளர் இந்திரன் பிராந்திய மொழி இதழ்களில் முதன் முதலாக கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்தான் என்பது பலருக்குத் தெரியாது. தனது ‘இந்தியா’ பத்திரிகையில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் பாரதியார். ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் நான்…

பாதை எதுவென்று தெரியாமல் பயணிக்கிறோம்!

படித்ததில் ரசித்தது : எத்தனை வகையான பாதைகள்; ஆனால் ஒரே ஒரு பாதை மட்டும் காணோம்; இதயத்திற்கு போகும் பாதை; அதனால் தான் மனிதன் இன்னும் ஊர் போய் சேரவில்லை! - அப்துல் ரகுமான்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?

படித்ததில் ரசித்தது: எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்துதானா? அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலூன்றி நிற்கும்போது நிழல்மேல்தான் நிற்கிறோமா? காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான் அந்த யோசனையை நான் ஏற்கவில்லை…

என்ன தான் சொல்கிறது கடல்?

என்ன துன்பமோ கடலின் அலைகளுக்கு வெளியே தெரியாமல் வருகின்றன; கரையை நெருங்கும் பொழுது ஆத்திரத்தோடு எழுகின்றன; ஆனால் அலைகளை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது கடல்; போகாதே என்கிறதா? செல்லாதே என்கிறதா? இரண்டுமா? என்ன சொல்கிறது கடல்! -…

பெரியார்: இலையுதிர் காலத்தில் உருவான வசந்தம்!

கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய பல பாடல் வரிகள் திராவிட இனத்தையும், தமிழனையும் வரலாற்று வரிகளால் பெருமைப்படுத்தி இருக்கிறது. இன்றும் அந்த பாடல்கள் உயிரோட்டமுள்ள பாடல்களாக உலா வந்து கொண்டிருப்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும். அரசு நடத்திய…