டி20 உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு, கீலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7…

கல்லூரிப் பருவத் தேர்வுகள் இணைய வழியில் நடைபெறும்!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று…

‘எல்லோரும் ஓர் குலம்’ உணர்வு ஏற்பட்டது எப்படி?

“பாய்ஸ் கம்பெனியில் என்னுடன் இருந்த நடிகர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். இப்போது பகுத்தறிவு வளர்ந்த காலம். சாதி என்று பேசுவதே தவறு. அப்படிப் பேசுவது அறியாமை என்றும் நம்பும் காலம் இது. அந்த நாடகக் கம்பெனியில்…

‘நவராத்திரி’ எடுத்த ஏ.பி.என் பற்றி நவரத்தினச் செய்திகள்!

* ஏ.பி.என். என்றால் பலருக்கும் தெரியும். அதன் விரிவாக்கம் - அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன். சேலம் அக்கம்மா பேட்டையில் உள்ள ஏ.பி.என்.னின் சொந்த வீட்டில் அவர் இயக்கிய படங்களின் படங்களைத் தொகுத்து, ஒரு நூலகத்தையும் அமைத்து திறந்து வைத்தவர்…

பலருக்கும் நிகழும் வாழ்க்கைப் பிழை!

இன்றைய ‘நச்’! * அருகில் இருக்கும் வரை தெரியாத அசலான அன்பின் மதிப்பை அவர்கள் இல்லாதபோது உணர்வது தான் அநேகருக்கு நிகழும் வாழ்க்கைப் பிழை.

மறக்க முடியாத நாளாகும் பிறந்த நாள்!

ஒரு காவல்துறை அதிகாரியின் அரிய சேவை இந்த காவல்துறை அதிகாரி ஒவ்வொருவருடைய பிறந்த நாளும் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், உங்கள் பிறந்த நாளை மறக்கமுடியாத நாளாக்க ஒரு மரம் நடுங்கள் என்ற ஸ்லோகனுடன் வலியுறுத்துகிறார்.…

இன்றைய கணத்தை வாழ்ந்து பார்ப்போம்!

- ரத்தன் டாடா சொன்ன வரிகள் இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இது நமக்கும் பொருந்தும். நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம்…

என் கைகளாவது அந்த பாக்கியத்தைப் பெறட்டும்!

- கண்ணதாசனின் நெகிழ்ச்சியான பேச்சு. “என்னுடைய விழா ஒன்றில் நான் பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியது பற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள். நான் சொன்னேன், அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக்கிரகம் செய்யப் போன கால்கள், சிறைச்சாலையில்…

காஷ்மீர் குளிரில் போராடும் தடுப்பூசி சேவகர்கள்!

அலைகள் ஓய்வதில்லை என்பதைப்போல கொரோனா மூன்றாவது அலை, நான்காவது அலை என தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதற்கான முதல் தற்காப்பு நடவடிக்கை தடுப்பூசிதான் என மக்களிடம் மருத்துவ உலகம் நாளும் பொழுதும்  வலியுறுத்தி வருகிறது. பாலைவனங்கள்,…

தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூபும் குற்றவாளியே!

- மதுரை உயர்நீதிமன்றக் கிளை யூடியூப்பில் தேவையற்ற பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச்…