- ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் வேண்டுகோள்.
வரவிருக்கும் பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தில் அதிகரித்துள்ள சமத்துவமின்மையை குறைப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என, ரிசர்வ்…
வெள்ளை வெளேரென்று அவ்வளவு பரிசுத்தமாகக் காட்சியளிக்கிறது அந்த வெண்ணெய். பளிச்சென்று இருக்கிற ‘ஊத்துக்குளி வெண்ணெய்'. தமிழ்நாட்டிலும், அயல் மாநிலங்களிலும் கூடப் பிரபலம். இதற்கென்று தனியான வாடிக்கையாளர் கூட்டம்.
சாதாரணமாகப் பாலிலிருந்து…
- உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, போட்டியாளர்கள், ஆட்சியர், அமைச்சர் என ஒரே இடத்தில் பலர் கூடினர்.
சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவைப்…
தமிழ்த்தாய் வாழ்த்து எந்தவொரு விழாவிலும் இசைக்கப்படும்போது எழுந்த நிற்பது ஒரு மரபு, தேசிய கீதத்திற்கும், கடவுள் வாழ்த்துக்கும் இதே மரபு பொருந்தும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தை இசைத்தபோது, காஞ்சி சங்கராச்சாரியார் எழுந்து…
-மணா
கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கோபுரத்தை உயிரைக் கொடுத்து காப்பாற்ற முடியுமா? நிஜமாகவே காப்பாற்றியிருக்கிறார்கள் மருதுபாண்டிய சகோதரர்கள்.
சிவகங்கை மாவட்டம். காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில், அதற்கு நேர் எதிரே ஆத்தா ஊரணிக் கரையில்…
இன்றைய ‘நச்’!
***
முன்பு அன்பான முன்மாதிரிகள்
சுற்றிலும் இருந்தார்கள்;
நம் குழந்தைகள் பார்த்துக்
கற்றுக் கொண்டன.
தற்போது சுயநலமான முன் மாதிரிகள்
சுற்றிலும் இருக்கிறார்கள்;
நம் குழந்தைகள் பார்த்துக்
கற்றுக் கொண்டிருக்கின்றன.
ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர்-9
****
‘தாய்’ வார இதழை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்த வலம்புரி ஜானுக்கு திரைப்படத்தின் மேல் ஒரு நாட்டம் இருந்தது.
பொதுவாகவே எழுத்தாளர்களுக்கும் சிந்தனை உள்ளவர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும்…