பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை சென்னை புத்தகக் கண்காட்சி!

ஜனவரியில் நடைபெறவிருந்த சென்னை புத்தகக் கண்காட்சி, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் பிறப்பிக்கட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி…

பிரபலமாவது ஒரு மாஜிக்!

இன்றைய நச்! *** பிரபலமாவது ஒரு மாஜிக் மாதிரி தான். பிரபலமான பின்பு மற்றவர்களுக்கு உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கே உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாத மங்கலான பார்வை வந்துவிடும்.

வரிசை கட்டி வரும் பெரிய பட்ஜெட் படங்கள்!

ரசிகர்களுக்கு இரண்டு மாதங்கள் கொண்டாட்டம்! எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விவேக் உள்ளிட்ட ஜாம்பவான்களை பறித்துக் கொண்ட கொரோனா, தமிழ் சினிமா உலகையும் முற்றிலுமாக முடக்கியது. முதல் அலையால் தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஓடிடி தளங்கள் வளர்ந்தன.…

வேலைவாய்ப்பின்மை 6.57 சதவீதமாக குறைவு!

‘ஒமிக்ரான்' வகை கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து நாடு மெல்ல விடுபட துவங்கி இருப்பதன் அறிகுறியாக, கடந்த ஜனவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்மையின் விகிதம் 6.57 சதவீதமாக குறைந்துள்ளதாக சி.எம்.ஐ.இ. எனப்படும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்…

பட்ஜெட்டும் அல்வாவும்!

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாவதைக் கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்தும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதுச்சேரி காமராஜர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிக்னலில் நின்ற பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து…

உங்களால் ஒருபோதும் தமிழகத்தை ஆளமுடியாது!

- நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆவேசம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் தொடங்கியது. அவர் தனது…

கோயிலுக்காக நிலம் கொடுத்த முஸ்லிம்கள்!

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம்கள் இந்தியாவிற்கே உதாரணமாக மாறியுள்ளனர். இங்குள்ள 500 ஆண்டுகள் பழைமையான கோயிலுக்குச் செல்லும் பாதையைச் செப்பனிடுவதற்காக தங்கள் சொந்த நிலத்தைக் கொடுத்துள்ளனர். கூத்திலாங்காடி பஞ்சாயத்தைச்…

தி.மு.க. தலைமை நிலையம் திறப்பில் அண்ணா!

அருமை நிழல்: 1949, செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தி.மு.க உதயமானதும் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் அண்ணா. தலைவர் பதவிக்கான நாற்காலியை நிரப்பாமல் வைத்திருந்தார் பெரியாருக்காக. பிறகு தி.மு.க.வுக்குத் தலைமை நிலையம் திறக்கப்பட்ட போது…

சாமானியர்களின் குரலாக வாழ்ந்தவர் அண்ணா!

அண்ணாவைப் பற்றியும், அண்ணாவின் வாழ்க்கையைப் பற்றியும் நிறைய நூல்கள் வந்துள்ளன! அந்த வகையில், என்.சொக்கனின் ‘அண்ணாந்து பார்!’ என்ற நூல் அண்ணாவின் வாழ்க்கையை சுருக்கமாக சொல்லுகிறது. ● அதையும் விட, மிக மிகச் சுருக்கமாக, அண்ணாவின் வாழ்க்கையை -…