பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அரசின் கொள்கை முடிவு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் ஜோசன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழக அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறை…

குப்பையில் வீசப்படும் பாட்டில்களில் கலைப்பொருட்கள்!

மீள்பதிவு: சென்னையைச் சேர்ந்த 30 வயதான வித்யா பட் மற்றும் அவரது கணவர் சுஷ்ருதா இருவரும் சேர்ந்து குப்பையில் கழிவுகளாக வீசப்படும் பாட்டில்களில் கலைப் பொருட்களை உருவாக்கி மக்களின் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். பயோமெடிக்கல் பொறியாளரான…

விடுதலை என்பது வெட்டிப்பேச்சா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க – சொல்லிச் சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க நீங்க மெல்லாதீங்க மதம், ஜாதி பேதம் மனசை விட்டு நீங்கலே  – காந்தி மகான் சொன்ன வார்த்தை போலே மக்கள் இன்னும் நடக்கலே.…

கொஞ்சம் வேலை; நிறைய வருமானம் – இது என்ன ஃபார்முலா?

“கொஞ்சம் தான் வேலை பார்க்கணும். ஆனால் நிறைய சம்பாதிச்சிடணும். ஒரு கட்டத்திற்கு மேல் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்பது பலரது ஆசை. இதற்கு வாய்ப்பு இருக்கிறதா..? கொஞ்ச நேரத்தில் நிறையச் சம்பாதிப்பது எப்படி? இதுதான் உங்களுடைய கேள்வியாக…

உ.பி. 4-ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தீவிரம்!

403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும்…

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் 4 வாரங்களில் வெளியாகும்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015 ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.…

வடசென்னையைச் சேர்ந்தவருக்கு மேயர் பதவி?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.…

மகிழ்ச்சியைத் தேடாதே, உருவாக்கு!

இன்றைய (23.02.2022) புத்தக மொழி: **** வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திப் பிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள், உங்கள் தோட்டத்தை சீராகப் பராமரியுங்கள் வண்ணத்துப் பூச்சிகள் தானாக வந்து சேரும். -மரியோ குவிண்டனா

தமிழ் மொழி சந்திக்கும் சரிவுகள் என்னென்ன?

-சாவித்திரி கண்ணன் இன்றைய தினம் இயற்கைக்கு இணையாக வேகமாக அழிக்கப்பட்டு வருவது தாய் மொழிகளே! உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல தாய்மொழிகள் பேசுவாரை இழந்து காணாமல் போகின்றன! அதிகாரத்தையும், நவீன தொழில் நுட்பங்களையும், ஒற்றுமையையும் சாத்தியப்படுத்த…