மத்திய பட்ஜெட் மானிய ஒதுக்கீடு; மக்களவை ஒப்புதல்!

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த மாதம் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 - 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்த…

கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள்!

- கேரள உயர்நீதிமன்றம் வேதனை கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஒருவர், தன் 14 வயது மகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் அந்தச் சிறுமியை கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை,…

இசையும் ரசனையும் சந்தித்தால்…!

இந்தியன் எக்ஸ்பிரசில் ஒருமுறை சோமுவின் மகன் சண்முகத்தை நேர்காணல் செய்த போது ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். சோமு சாப்பிட்டு முடித்ததும் கூடவே நடந்திருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி. அவர் கைகழுவும் இடத்துக்கு சென்று குழாயைத் திருப்பி, அவர்…

நாட்படு தேறல் – உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை!

வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாம் பருவம்! கவிஞர் வைரமுத்து ‘நாட்படு தேறல்’ என்ற தனிப்பாட்டு நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தயாரித்து வழங்கி வருகிறார். நாட்படு தேறல் முதல் பருவம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின்…

ஒரு டீயின் விலை 120 ரூபாய்!

இலங்கை பயணக் குறிப்புகள்-6 / வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் இலங்கையில் இன்று ஒருவருக்கு ஒரு மாதத்துக்கான ‘காஸ்ட் ஆஃப் லிவ்விங்’ தொகை 36489.29 ரூபாய் ஆகும் என்கிறது ‘NUMBEO’ தளம். “இது சரியான கணக்கீடுதான்” என்கிறார் இலங்கை திரைப்பட…

30 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜுடன் ஐஸ்வர்யா!

தமிழ்த் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் கே.பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய…

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்க வைத்தது. இதனால் தோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம்…

அறிவுமதியின் சிறுகதையும், தமிழன்பன் கிரிக்கெட்டும்!

ராசி அழகப்பன் ‘தாயின் விரல் நுனி’ - தொடர் 12  ப.உ.ச என அழைக்கப்படும் ப.உ.சண்முகம் அவர்களை கேள்விப்பட்டு இருக்கக்கூடும். ஏனென்றால் அவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தவர். பின்னாளில் புரட்சித்தலைவர் …

சீர்காழி

சீர்காழியை சுற்றி நிறைய கோவில்கள் உள்ளன. மார்கழி, தை மாதங்களில் அங்கு நிறைய கச்சேரி நடக்கும். பள்ளிக்குகூட போகாமல் சீர்காழி அதனை கேட்கச் செல்வார். மகனின் இசை ஆர்வத்தை புரிந்து கொண்ட தந்தை அவரை இசைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.…