முகநூலில் உளவு பார்ப்பவர்களைத் தடுப்பது எப்படி?

முகநூலை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் முகநூலைப் பயன்படுத்துகின்றனர். முகநூலில் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட…

மறக்க மனம் கூடுதில்லேயே…!

அருமை நிழல்: * திருவாரூக்கு அருகில் உள்ள திருக்குவளை கிராமத்தில் தியாகராஜ சுவாமி கோவிலை ஒட்டியுள்ள குளத்தங்கரையில் உள்ள ஓடு வேய்ந்த வீட்டில் முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்குப் பிறந்த பிள்ளை - கருணாநிதி. வீட்டுக்கு அருகில் உள்ள அங்காள…

சிவாஜியிடம் வீட்டை ஒப்படைத்த கலைவாணர்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் வாழ்ந்த காலத்திலேயே சென்னை இராயப்பேட்டை சண்முக முதலி தெருவில் உள்ள வீட்டை விற்கவேண்டிய நிலை வந்தது. அப்போது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அந்த வீட்டைக் கேட்டார், ஆனால் ஒரு வடநாட்டு செல்வந்தர் (சேட்) சிவாஜி…

விஜய்யுடன் நடிக்க விருப்பம்!?

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 6 ‘ஆசை’ படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிக் கொண்டிருந்த நேரத்தில், ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் விஜய்யுடன் செகண்ட் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அஜித்தை தேடி வந்தது. செந்தூரப்பாண்டி, ரசிகன் போன்ற…

நெகட்டிவ் ரோல்களில் நடித்தால் எதிர்காலம்!

நடிகர் பிரஷாந்துக்கு ஆர்.கே. செல்வமணி அட்வைஸ் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம். இந்த ஆண்டு தி.நகரில் உள்ள பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில்  பத்திரிகையாளர்கள் மத்தியில் தன் பிறந்தநாளை கேக்…

சினிமாவில் பெண் கவர்ச்சிப் பொருளா?

1919-லிருந்தே தமிழ்நாட்டில் சினிமா உருவாக்கப்பட்டு வந்தாலும், அது தன்னுடைய அடையாளத்தை எடுத்துக் கொண்டது, தமிழ்மொழியை உச்சரித்ததினால்தான். பின் 1931-ல் தான் தமிழில் பேசும் முதல் படம் ‘காளிதாஸ்’ எடுக்கப்பட்டது. இருந்தாலும் 1965-ம் ஆண்டில்தான்…

ஆரோக்கியத்தை நினைவுபடுத்த ஒரு தினம்!

உலக சுகாதார தினம் ஏப்ரல் 7 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. உடல்நலம் மற்றும் உடல்நலம் தொடர்பான கவலைகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் தனது பங்கைச்…

உயிர் வாழ்வது எளிதானதல்ல!

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவுப் பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.…