குற்றவாளிகள் இனி தப்ப முடியாது!

குற்றவாளிகளின் அடையாளங்களைப் பதிவு செய்வது தொடர்பான குற்றவியல் நடைமுறை அடையாளச் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. 'நவீன கால குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யவும், இந்தப் புதிய சட்டம்…

ஆழ்மன உணர்வுகளுடன் உரையாடு!

இன்றைய திரைமொழிகள்: மனிதரின் ஆழ்மன உணர்வுகளுடன் உரையாடுவதும், அதைப் பதிவு செய்வதுமே திரைப்படங்களின் ஆற்றல்மிக்க குணமாக இருக்கிறது. - இயக்குநர் சத்யஜித் ரே

நான் உண்மையுடன் இருக்கக் காரணம் என் மனைவி தான்!

காந்தியின் மனைவி கஸ்தூரிபாயின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் 11, 1869) அவரைப் பற்றி காந்தி சொல்லியவை. “பல முக்கியமான விஷயங்களில் கஸ்தூரி பா எனக்கு பின்னணியில் இருந்து அல்ல, எனக்கும் மேல் அதிகமாகப் பங்காற்றியவர். அவருடைய தவறாத ஒத்துழைப்பு…

ஒருவரைக் கட்டாயப்படுத்தி நண்பராக்க முடியாது!

இன்றைய நச்: சில இன்பங்களையும், விருப்பங்களையும் ஒழுங்குபடுத்துவது அல்லது அடக்குவது தான் தன்னடக்கம். மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதை உங்களுக்குப் பொழுது போக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். ஒருவரைக் கட்டாயப்படுத்தி நண்பராக்கி விட…

ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கான காரணங்கள்!

இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன்கள் அடிக்கடி வெடித்து பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒன்பிளஸ் நார்ட் 2 ஸ்மார்ட்போன் வெடித்ததாக செய்தி வெளியானது. அப்படி போன்கள் வெடிப்பதற்கான காரணங்களாக அந்தந்த ஸ்மார்ட்போன்…

இந்தித் திணிப்பு: மீண்டும் கொளுத்திப் போடாதீர்கள்!

மொழிப்பிரச்சினை எப்போதும் கூர்முனையுள்ள வாள் மாதிரி. கவனமாகக் கையாளவில்லை என்றால் அதைத் தூக்கியவர்களைப் பதம் பார்த்துவிடும். பா.ஜ.க உள்துறை அமைச்சரும், மூத்த தலைவருமான அமித்ஷா அதைத் தான் செய்திருக்கிறார். ஆங்கில இணைப்பு மொழிக்கு மாறாக…

உடன்பிறப்புகள் வாய்ப்பது உன்னதம்!

ஏப்ரல் 10 - உடன்பிறந்தோர் தினம் ஒருவர்க்கு சகோதரரோ அல்லது சகோதரியோ இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், இந்திய சமூகத்தில் ஒரேயொரு பிள்ளை பெற்றுக்கொள்வதென்பது மிகவும் அரிது. குறைந்தபட்சம் இரண்டு முதல் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட…

தவிலை ஏன் விட்டு விட்டார்கள்: கலைஞர்

"மழையை வரவழைப்பதற்குக்கூட அதற்கென்று கச்சேரிகள் நடைபெறுகின்ற கால கட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மழை வந்ததா? அது கேள்விக்குறி. ஒருவேளை அங்கே தவிலும் முழங்கியிருந்தால், பரவாயில்லை - மழை வராவிட்டாலும் இடியாவது முழங்கியது என்று…