தலைவர் தான் தெய்வம்!

உயிருடன் இருக்கும் போதே 'இதய தெய்வம்' என்று கட்சிக்காரர்களால் எம்.ஜி.ஆர். வர்ணிக்கப்பட்டவர்தான். ஆனால், அவருக்குக் கோவில் கட்டும் அசட்டுத் துணிச்சல் யாருக்கும் இருந்தது இல்லை. இப்போது சென்னை பெரம்பூருக்கு அருகிலுள்ள ஜவஹர் நகரில்…

முட்டாளின் இதயம்…!

இன்றைய நச்: உழைப்பு உடலைப் பலப்படுத்தும், கஷ்டங்கள் மனதைப் பலவீனப்படுத்தும். முட்டாளின் இதயம் அவன் வாயில் இருக்கிறது. அறிவாளியின் வாயோ அவன் இதயத்தில் உள்ளது. - பிராங்கிளின்

பள்ளிக்கு வெளியே படிக்க வேண்டிய பாடம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா மாற்ற மில்லேடா ராஜா - எம் மனசுலே பட்டதை வெளியிலே சொல்றேன் வந்தது வரட்டும் போடா-சில (மனு) உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும் ஒலகம் இதுதாண்டா - ராஜா உள்ளத் துணிவோட பொய்…

இந்தியாவுடன் நல்லுறைவையே விரும்புகிறோம்!

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதை அடுத்து அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்…

மக்களே திருந்திக் கொள்கிறார்கள்!

தடைச் சட்டங்கள் மிகுதியாக ஆக மக்கள் மேலும் மேலும் வறுமையடைகிறார்கள். கூர்மையான ஆயுதங்கள் குவியக்குவிய நாட்டில் குழப்பம் பெருகிறது. தொழில் நுணுக்கம் வளர வளர வஞ்சகப் பொருட்கள் மிகுதியாகின்றன. சட்டங்கள் பெருகப் பெருகத் திருடர்கள்…

சிறப்பு உடையில் எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: 1983 செப்டம்பர் 17 ஆம் தேதி. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சிறப்பு முனைவர் பட்டத்தை வழங்கியது சென்னைப் பல்கலைக் கழகம். சென்னைப் பல்கலைக் கழகத்தின் 125 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தவர்கள்…

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா?

ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கும்போது சிக்கிக் கொண்டதா? உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். வங்கிச் சேவைகளை நாடு முழுவதும் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது மற்றும் எடுப்பது என அனைத்துக்கும் ஏடிஎம்களை உபயோகிக்கின்றனர்.…

நிறத்தில் என்ன இருக்கிறது?

நேற்று, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகப் பொழுதுபோக்கு கருத்தரங்கில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது, “என்னிடம் ஒரு சீனர், நீங்கள் இந்தியரா..? வட இந்திய படங்கள் எனக்கு…

அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகிவிட்ட பிரபாஸ்!

பிரபாசின் ‘பாகுபலி’ படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்துக்கு பிறகு பிரபாஸ் மார்க்கெட் எகிறியது. சம்பளமும் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்ததையடுத்து,…