தங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நம் பள்ளி நம் பெருமை…

வன விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்க…!

- உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் கூடலூர் பகுதியில் யானைகள் உட்பட நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள மணல் கொள்ளி பகுதிக்கு உணவு தேடி வரும் காட்டு யானைகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் தொடர்ந்து நீடித்து வருகிறது.…

எம்.ஜி.ஆர் எந்த மதம்?

என் சாதி தமிழ் சாதி! என் மதம் என்ன? இந்து மதமா? இல்லை, தமிழ் மதம். மறைமலை அடிகள் சொன்னாரே அந்தத் தமிழர் மதம் (இயற்கை வழிபாடு). அந்தத் தமிழர் மதத்தைச் சார்ந்தவன் இந்த எம்.ஜி.இராமச்சந்திரன். மல்லிகா பிரபாகரன் தொகுத்த ’டாக்டர் எம்.ஜி.ஆரின்…

குழந்தைகளின் திறனை மேம்படுத்துங்கள்!

படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது. கல்வியில் ஆர்வம் காட்டாத குழந்தைகளை கண்டிக்கிறோம் என்று…

‘கருப்பு திராவிடன்’ – புயலைக் கிளப்பிய யுவன்!

‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்திற்கு இளையராஜா எழுதிய முன்னுரையில் பிரதமர் மோடியை அம்பேத்கருக்கு இணையாக எழுதிய கருத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வருகிறது. இதற்காக இணையதளங்களிலும் பெரிய கருத்து மோதல் நடந்து வருகின்றன. இதனிடையே,…

தன்னை உணர்ந்தவள் தலைமைக்கு உயர்வாள்!

நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தக வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. 'தன்னை உணர்ந்தனள் தகைமை உயர்ந்தனள்' புத்தகத்தை சென்னை தெற்கு…

மேடையில் மகிழ்ச்சியான தருணம்!

அருமை நிழல்: மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறனுக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் நெருக்கமான புரிதல் உண்டு. கவிஞரைப் பற்றி நெடுமாறன் விரிவான புத்தகமே எழுதியிருக்கிறார். கவிஞர், சாண்டோ சின்னப்பத் தேவர், சங்கர் கணேஷூடன் நெடுமாறன் இருக்கும்…

நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம்!

‘சமுதாயமும் தனி மனிதனும்’ என்ற புத்தகத்தில் மாமேதை ஆல்பர்ட் ஜன்ஸ்டீனின் எண்ணங்களின் சாரம்: "தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது…

பாரம்பரியம் தொடர்ந்தால் வரலாறு வாழும்!

நவீனம் என்பது எப்போதும் நம்முடன் இருப்பது. அடுத்தகட்டம், அடுத்தது என்ன என்ற தேடல் இல்லாமல் மனிதன் இல்லை. இதனால் தொடர்ந்து மாற்றங்களை எதிர்கொண்டேயிருக்கிறது மனித இனம். அதையும் மீறி, சில மட்டும் நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது; நம்மால்…

ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்தின் அங்கம்!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்! நம்பிக்கை எதன்மீது ஏற்பட்டாலும் சரிதான். அது உண்மையில் நம்பிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும். கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம். அமைதியும்…