இந்தியர்கள் தமிழை அறிந்து கொள்ள வேண்டும்!

இன்றைய நச்: இந்தியா முழுவதும் ஒரே தேசமாக இருக்க வேண்டுமானால், தமிழ் நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களும் தமிழ் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்! - மகாத்மா காந்தி (1966-ம் ஆண்டு 'ராணி வார இதழ்' ஒன்றில் வெளிவந்த பெட்டிச் செய்தி)

எது அரசியல் படம், எது சமூகப் படம்?

அரசியல் இல்லாத திரைப்படங்கள் இல்லை; ஒரு திரைப்படத்தில் மனிதர்கள் நிரம்பிய சமூகம் இருந்தால், மனிதத் தன்மை குறித்து நிகழ்வுகள் இடம் பெற்றால், கண்டிப்பாய் அது அரசியல் திரைப்படம் தான். இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்டாமி

நிராகரிப்பின் வலி…!

தினம் ஒரு புத்தக மொழி நிராகரிப்பின் வலி என்றெல்லாம் ஒன்றுமில்லை... அதில் ஒரு சிறிய அவமானம் இருக்கிறது. அதற்கு மட்டும் பழகிக் கொண்டால் போதும். - மனுஷ்யபுத்திரன்

முதுகிலே குத்தும் பழக்கம் எம்.ஜி.ஆருக்கு இல்லை!

- மக்கள் திலகத்தைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்னவை. நிர்வாகத் திறமையில் எம்.ஜி.ஆர். ஒரு சர்ச்சிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனங்களின் மனோ பாவத்தைக் கணிப்பதில் எப்போதுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார். நான் மதுரை வீரனையோ, மன்னாதி மன்னையோ,…

வெற்றிக்குத் தேவை புத்திக் கூர்மை!

கருப்பிராயத்தில் ஆம்லெட் ஆகாமல் தப்பித்த முட்டைகளே வளர்ந்து தந்தூரி சிக்கனாகின்றன. எதற்காக இந்த ஜோக் என்று பார்க்கிறீர்களா…? முட்டை சம்பந்தமான கதையைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம். ஒரு ஜோடிக் காக்கை ஒரு ஆலமரத்தில் கூடுகட்டி வசித்து…

நடிகர் திலகமும், இசைத் திலகமும்!

அருமை நிழல்: நடிகர் திலகம் சிவாஜியின் உடன்பிறவா சகோதரியைப் போலப் பழகியவர் பாடகி லதா மங்கேஷ்கர். சென்னைக்கு வந்தால் தி.நகர் சிவாஜியின் அன்னை இல்லத்தில் தான் தங்குவார் லதா. சிவாஜியின் படங்களை மிகவும் ரசித்துப் பார்ப்பார். அப்படிப்பட்ட…

மீண்டும் துளிர்க்கும் ‘கனா காணும் காலங்கள்’!

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் நாளை முதல் (2022, ஏப்ரல் - 22) டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது! 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து,…

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

நினைவில் நிற்கும் வரிகள் : ***** தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர். தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள்…

நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்!

பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறினாலும், அவர்களது பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகத்தான் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தாலும், ஆபத்து காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பெண்கள்…