ஜோதிகாவின் ‘46 வயதினிலே’!

ஜோதிகா. தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த நாயகிகளில் ஒருவர். இன்றும் அவர் நடித்த படம் வெளியாகிறது என்றால், முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கத் திரளும் கூட்டம் கணிசம்.

முதன்முறையாக தேர்தலில் களம் இறங்கும் பிரியங்கா!

சோனியாகாந்தியின் மகளும், ராகுல்காந்தியின் சகோதரியுமான பிரியங்கா, வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக, கட்சி மேலிடத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நம்பிக்கையுடன் கூடிய உழைப்பு வெற்றியைத் தேடித் தரும்!

தாய் சிலேட்:  அறிவு கொஞ்சமாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்! - தாமஸ் ஆல்வா எடிசன் #தன்னம்பிக்கை #தாமஸ்_ஆல்வா_எடிசன் #உழைப்பு #அறிவு #Thomas_Alva_Edison_facts

மறதியற்ற மனதின் சுமைகள்!

வாசிப்பின் ருசி: 'கடைசியாக ஒரு முறை' நூலின் தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு,…

அடிமைகளின் போராட்டங்களை விளக்கும் வரலாற்று நூல்!

நூல் அறிமுகம்: ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் அமெரிக்க வெள்ளையர்களுக்கும் நடக்கக்கூடிய போராட்டத்தை கனத்த எழுத்துக்களோடு ஆசிரியர் எழுதியுள்ளார். பெரும்பாலும் ஆசிரியர்கள் பொதுவாக ஒரு புத்தகத்தை எழுதும் போது சில மாதங்களோ அல்லது ஒரு வருடமோ கூட…

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா ரெசிபிகள்!

பாஸ்தா முதன் முதலாக 5 ஆம் நூற்றாண்டில் பலேர்மோவில் தயாரிக்கப்பட்டது. அதற்கு பலவிதமான வரலாறுகள் உள்ளன. முதல் பாஸ்தா தொழிற்சாலை 1740 இல் வெனிஸில் நிறுவப்பட்டது.

ஜெயம் ரவிக்குப் பிடித்த ‘பேராண்மை’!

ஒரு திரைப்படம் உருவாக்கப்படும்போது, அதில் ஈடுபடுபவர்களின் எண்ண ஓட்டங்கள் வெவ்வேறு மட்டங்களில் இருக்கும். அதனை மீறி, அந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து இருக்கும்போது கிடைக்கும் பலன் அளப்பரியதாக இருக்கும்.…

எம்.ஜி.ஆர். என்ற மகா மனிதரைச் சந்தித்தேன்!

‘எதிரி என்றால் எதிரி; நண்பன் என்றால் நண்பன்’ என்பதுவே எம்ஜிஆரின் கொள்கை. நண்பன் என சொல்லிக் கொண்டு முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.

தோல்வி விழித்தெழ வைக்கும்!

வாசிப்பின் ருசி: இறக்கும் தருவாயில் பொலிவியப் படைத்தளபதி சேகுவேராவிடம் கேட்கிறார். ''யாருக்காக நீங்கள் போராட வந்தீர்களோ அந்த விவசாயிகள் உங்களைக் கைவிட்டு விட்டார்களே?'' நிதானமாகப் பதில் சொன்னார் சேகுவேரா. ''எமது…

மக்களின் கதாநாயகர்கள் யார்?

நாட்டுப்புறவியலின் முன்னோடியான பேராசிரியர் நா.வானமாமலையுடன் இணைந்து தன்னுடைய ஆய்வுகளைத் துவக்கிய ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய பல நூல்கள் கூடுதலான உழைப்பை உள்ளடக்கியவை. ஆய்வுலகில் விவாதங்களை உருவாக்கியவை. 1943-ம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் பிறந்த…