வாழும் காலத்திலேயே வாழ்ந்து விடு!

தாய் சிலேட்: மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம்; வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச் செல்வோம்! - விவேகானந்தர்

அன்றைய நட்சத்திரங்களின் எதார்த்தம்!

அருமை நிழல்: இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக  இருந்திருக்கிறார்கள். ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட அரிய…

எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல!

படித்ததில் பிடித்தது: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் அல்லது உங்கள் பின்னணி என்ன என்பது முக்கியமல்ல. நான் எங்கிருந்து வந்தேன், எனது பின்னணி என்ன என்பது பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. எனது சிந்தனைகளும், எனது கடின உழைப்பும் மட்டுமே…

நெறியோடு வாழ்வோரின் நிலை இதுதானா?

நினைவில் நிற்கும் வரிகள்: *** மலரோடு விஷநாகம் பிறப்பதாலே - அந்த மலரையே தள்ளிவைக்கும் வழக்கம் உண்டோ? - தன் நிலையறியா இளையவனின் தவறினாலே - அவன் இனத்தையே உதாசீனம் செய்தல் நன்றோ? நீதி இதுதானா? நேர்மை இதுதானா? நெறியோடு வாழ்வோரின் நிலையே…

பெண்களுக்கு உதவும் நிதி நிர்வாக காலண்டர்!

பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமெனில் வரவு - செலவை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். சில நேரங்களில் செலவுகள் அதிகரிக்கும்போது சேமிக்க முடியாமல் போகும். இதைத் தவிர்பபதற்கு துல்லியமாக 'நிதி நிர்வாக காலண்டர்' மூலம் திட்டமிட்டல் ஓரளவாவது…

சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர் பெயரில் டெய்லர் கடை!

சிங்கப்பூரில் ஒரு தையற்காரர், ‘எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர்' என்று கடை நடத்தி வந்திருக்கிறார். மக்கள் திலகம் அவர்கள் திரைப்படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளைத் தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார். அவர் ஒரு சமயம் மக்கள் திலகத்தை…

புது முகங்கள் நடிப்பில் உருவாகும் ‘ஷூட்டிங் ஸ்டார்’!

ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் சார்பாக எம்.ஜெ.ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்க எம்.ஜெ.ரமணன் இயக்கத்தில் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக உள்ளது ‘ஷூட்டிங் ஸ்டார்’. துஷ்யந்த், விவேக் பிரசன்னா, தெலுங்கு நடிகர்…

பாற்கடல் அமுதமாக தயாராகும் கருப்பட்டி!

மிக அற்புதமான தகவல்களும் அனுபவங்களும் பேஸ்புக் பக்கங்களில் கிடைக்கின்றன. பனை மரங்கள், கருப்பட்டி தயாரிப்பு, கலப்பட கருப்பட்டி பற்றிய பயண அனுபவத்தை  ஸ்டாலின் பாலுசாமி என்பவர் எழுதியிருக்கிறார். அதற்கு பனை வாழ்வு என்று தலைப்பிட்டுள்ளார்.…

கதைக் கருவை தீர்மானிப்பதே வெற்றிக்கான வழி!

உள்ளடக்கப் பொருளை (theme) தீர்மானிப்பது முக்கியமாகும்.  மேலும் கதையின் முடிவைத் தீர்மானிக்காதவரை கதை எதைப் பற்றியது என்ற தெளிவு கொள்ள முடியாது. புரிந்ததா?  இப்பொழுது திருத்தி எழுதத் தொடங்குங்கள். - பிக்சரின் கதை  சொல்லல் விதிகள்

கண்ணதாசன் எனக்குச் செய்த கீதாபதேசம்!

- கவிஞர் வாலி விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு. தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப் படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது…