காங்கிரசுக்குச் சில சூடான கேள்விகள்!

(முன் குறிப்பு: வழக்கம் போல வாயை மூடுவது மாதிரி கண்ணையும் மூடாமல் காங்கிரஸ்காரர்கள் பொறுமையாக வாசிக்கவும்!) 1. பேரறிவாளன் அண்மையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்யப்பட்டதும் எதிர்ப்புத் தெரிவிக்கிற விதத்தில் வாயில் துணியைக் கட்டி…

ஞானமே அழியாத செல்வம்!

இன்றைய நச்: வாதாடப் பலருக்குத் தெரியும்; உரையாடச் சிலருக்கே தெரியும்; எல்லாச் செல்வங்களிலும் 'ஞானமே' அழியாத செல்வமாகும். - சாக்ரடீஸ்.

அண்ணா என்றொரு அன்பு உயிர்  

கோபாலபுரம் வீட்டின் கீழ்தளத்தில் நாங்கள் அனைவரும் இருப்போம். மாடியில் தலைவர் இருப்பார். பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்துவிட்டால் மட்டும் தான் அவருக்கு மாடியைக் கொடுத்துவிட்டு கீழே வந்து விடுவார் தலைவர். அந்தளவுக்கு அண்ணாவை சிகரத்தில்…

மத்திய அரசுக்கு உள்ள உரிமை மாநில அரசுகளுக்கும் உண்டு!

 - உச்சநீதிமன்றம் அதிரடி சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் (CST) பரிந்துறைகள்படி மட்டுமே மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்ற எவ்வித நிபந்தனையும் கிடையாது எனவும், அதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற…

இருளைத் தவிர்க்க விளக்கேற்று!

நினைவில் நிற்கும் வரிகள்: *** மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான் மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்? நினைத்து வந்த செயலொன்று நடந்து போன கதையொன்று நீதி தேவன் காலடியில் வீழ்ந்து விட்டேன் நானின்று (நினைத்து)…

பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராவைக் கட்டாயமாக்கலாம்!

- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் பணியிடங்களில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு…

யாருக்காக, என்ன சூழலில் பேசுகிறோம் என்பது முக்கியம்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! பணி முடிந்தும் ஐ.டி. கார்டை கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு வருவோரைப் பார்க்கும்போது, 'அடப்பாவமே.!' என்றிருக்கும். இந்தக் குருவின் கதையும் அப்படியானதுதான். ஒரு குரு இருந்தார். முற்றும்…

இயல்பாக உணரக் கூடியதையே எழுதுங்கள்!

இன்றைய திரைமொழி: எழுதிய காட்சிகளை நிகழ்த்திப் பாருங்கள். எப்பொழுதுமே இயல்பாக உணரக் கூடியதையே எழுதுங்கள்... அது உரக்கச் சொல்லும்படியாகவும் இருக்கட்டும். - நடிகை எம்மா தாம்ஸன்

வாழ்வுக்கான அர்த்தம்?

பரண்: ”வசந்தம் வருகிறது; போகிறது. வாழ்க்கை என்னவோ இருந்த இடத்திலேயே இருக்கிறது” கவிஞர் வாலி எழுதிய ‘நானும் இந்த நாற்றாண்டும்’ என்ற நூலில் - அவர் மொழிபெயர்த்த உருது கஜலின் தமிழாக்கம்.

நட்பின் சுகமான தருணங்கள்!

மணா வாசிப்பின் சுகந்தம்: உறவை விட, நாமே உருவாக்கிக் கொண்ட நட்பில் நெகிழ்வு அதிகம். மனது நிறையும் தருணங்களும் அதிகம். அந்தந்த வயதின் உயரத்திற்கேற்ப, முதிர்ச்சிக்கேற்ப நட்பும் வாய்க்கிறது. அம்மாதிரியான நட்பைக் காலத்தின் போக்கில்…