சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்தேன்!

அப்துல் ரகுமானின் நதிமூலம்! “மலர்களை விட எனக்கு முட்களைப் பிடிக்கும் ரத்த சம்பந்தம் கொள்வதால்” – அப்துல் ரகுமான். உடலமைப்பு, முக ஜாடை சில சமயம் குரல் கூட தந்தை மாதிரியே பிள்ளைக்கு வாய்க்கலாம். நுட்பமான கவி மனம்கூட அதேமாதிரி பரம்பரை…

இன்றைய நச்

இன்றைய நச்: அரைகுறையாக எதையும் செய்யாதீர்; நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள்; கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்! - கில்ப்பின்

வீணை வாசிக்கும் எம்.ஜி.ஆர்!

அரிய புகைப்படம்! ஒரு படப்பிடிப்பின் இடைவேளையின்போது வீணை வாசிக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அருகில் படப்பிடிப்புக் குழுவினர். (Photo Courtesy: Dr.பூங்குழலி)

எஸ்.பி.பி பாடிய கடைசிப் பாடல்!

எந்த இந்திய மொழியிலும் இதுவரை ஆராயப்படாத, தனிப்பகுதியாக விளங்கும் ஆன்மீக சிந்தனை வடிவம். எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வரூபத்தின் பிரம்மாண்டத்தை குருஷேத்திர யுத்த பூமியில் ஸ்ரீகிருஷ்ண பெருமான் அர்ஜீனனுக்கு அளித்த பிரமாண்ட…

மாறுதலான கலைஞர்!

அருமை நிழல்:  எப்போதும் ஷேவிங் செய்த முகத்துடன் இருக்கும் கலைஞர். அவர் நாடகங்களில் நடித்த, சினிமாவுக்கு வசனம் எழுதிய ஆரம்ப நாட்களில் இளம் தாடியுடன் இருந்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்!

மலையக மண்ணை வளமாக்கிய தமிழர்கள்!

ஜூன் 11 ஆம் தேதி, லண்டலில் வெளியிடப்பட இருக்கும் இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டங்களையும், போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களைப் பற்றி விவரிக்கும் நூலாக 'மலையக அரசியல்: தலைவர்களும் தளபதிகளும்' என்கிற தலைப்பில்…

மாணவர்கள் செல்போன் பார்ப்பதைத் தடுப்பது எப்படி?

அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும். கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை…

அரிசியில் ஒளிந்திருக்கும் அழகு ரகசியம்!

அழகாய் பிறப்பது என்பது இயற்கையின் செயல். ஆனால், நம்மை அழகாகக் காட்டிக் கொள்வது நமது கையில்தான் இருக்கிறது. சந்தையில் அழகு சாதனப்பொருட்கள் எண்ணற்ற வகையில் கிடைக்கிறது. ஆனால், அது எந்த அளவுக்கு தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கு…

சாதாரண நடிகனாகவே இருக்க ஆசைப்படுவேன்!

- நடிகர் சத்யன் * “எதிராளியையும் மனிதனாக மதித்து, எதிரே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துப் பேசினால், பிரபல நடிகர் என்ற மதிப்புப் போய்விடும் என்றால், நான் சாதாரண நடிகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” - மலையாளப் படங்களில் முன்னணி நடிகராக இருந்த…