கொரோனாவால் நடிகை மீனாவின் கணவர் மரணம்!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு…

அள்ளி வீசிய வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றினாரா?

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக, கொத்து கொத்தாக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இரண்டு புத்தகங்களாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். ஒன்று - பொதுவான தேர்தல் அறிக்கை. இரண்டாவது - 38 மாவட்டங்களுக்கான திட்டங்கள். ஆட்சிப் பொறுப்பேற்று…

உண்மையான பன்முகக் கலைஞன் ‘பூ’ ராமு!

எத்தனை வயதானாலும் மனதளவில் இளமையாக இருப்பவர்கள் வெகு சிலர்தான். ஒரு பொதுவுடைமைச் சிந்தனையாளராக, சமூகநல களப் பணியாளராக, வீதி நாடகச் செயற்பாட்டாளராக, சினிமா நடிகராக, பாடகராக, எழுத்தாளராக, கவிஞராகப் பல முகங்கள் கொண்ட ‘பூ’ ராமுவும் அவர்களில்…

கொரோனா கட்டுப்பாட்டைக் கடைபிடியுங்கள்!

- சென்னைவாசிகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் முகக் கவசம் அணிவது போன்ற கொரோனா கால கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி சுகாதாரத்துறை…

ஆன்லைன் ரம்மி விளையாட்டு: தேவை உடனடிச் சட்டம்!

தொழில்நுட்ப ரீதியில் ஏமாற்றப்படுவது அண்மை காலங்களில் அதிகரித்து இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று ஆன்லைன் ரம்மி. இந்த ஆன்லைனில் அடுத்தடுத்து பெரும்பணத்தை செலுத்தி இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கடன் பெற்று மேலும் கடனாளியாகி அந்தக்…

எங்களைக் காப்பவர் அய்யனாா்தான்!

புஷ்பவனம் குப்புசாமியின் குலதெய்வ நம்பிக்கை * “வெள்ளைக் குதிரையில் அய்யனாரே வேகமாய் வந்தருளும் அய்யனாரே எல்லையில் கோயில் கொண்ட அய்யனாரே எல்லை உண்டோ உந்தனுக்கு அய்யனாரே..” – இது எங்களின் குலதெய்வமான அய்யனாருக்காக நாங்கள் பாடுகிற பாட்டு.…

நாட்டைக் கூறு போடுறான்…!

நினைவில் நிற்கும் திரை வரிகள்...! “மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா மாற்றமில்லேடா ராஜா- எம் மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன் வந்தது வரட்டும் போடா- சில (மனு) உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும் ஒலகம் இதுதாண்டா-ராஜா ஒலகம் இதுதாண்டா உள்ளத்…

எம்.ஜி.ஆர் நல்லா இருக்காரா? என்று கேட்ட ராதா!

- எஸ்.எஸ்.ராஜேந்திரன் “1967 ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சமயம். ராயப்பேட்டை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம். பல தடைகளை மீறி உள்ளே நுழைந்து சிகிச்சையிலிருந்த…

கொரோனா இப்படி எல்லாம் செய்ய வைக்குமா?

மீள் பதிவு: கொரோனாக் காலம் இப்படி எல்லாம் மனிதர்களைச் செய்ய வைக்குமா? வியப்பாக இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. கொரோனாப் பரவல் ஊரடங்கைக் கொண்டு வருகிறது. பல உயிர்களைப் பலியாக்கி அனைவரையும் பீதி அடைய வைக்கிறது. முன்பு தடுப்பு…

சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணுங்க!

தி.ஜானகிராமன் (ஜுன்-28, 1921) நினைவையொட்டி அவருடைய ‘மாப்பிள்ளைத் தோழன்’ சிறுகதையில் இருந்து ஒரு பகுதி. “அது என்ன பாட்டோ தெரியவில்லை. யார் பாடின பாட்டோ? சமையற்காரன் குரல் வரவரக் தடித்துக் கனத்துக் கொண்டேயிருந்தது. குரலில் சூடு ஏற ஏற கதவில்…