வயதில் மூத்தவர் பாட்டியா? பேத்தியா?

மொழி அரசியல் / சு. வெங்கடேசன் எம்.பி கால் நீட்டி உட்கார்ந்து பழங்கதைகளை பேசுகிற பழமை அல்ல, நாம் பேச விரும்புவது நாம் நம்முடைய மரபைப் பற்றி பேசுகிறோம். பழமை என்பது கடந்த காலத்தின் தேங்கிய குட்டையைப் போன்றது. அதற்கு உயிர் ஆற்றல் கிடையாது.…

குரங்கு அம்மை நோய் எதிரொலி: பரிசோதனை தீவிரம்!

கோவையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து…

கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து இப்படியா?

கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், சேதங்களும் மற்ற பள்ளி நடத்துகிறவர்களுக்கு ஒரு பாடம். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றம்…

‘ஷாக்’ அடிக்கப்போகும் மின்சார பில்கள்!

செய்தி : தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் 27 சதவிகிதம் வரை உயரப் போகிறது: மின்துறை அமைச்சர் அறிவிப்பு. கோவிந்து கேள்வி : படிப்படியா உயர்த்தியிருக்கலாம். இப்போ இந்த அளவுக்கு உயர்த்திட்டு, மக்களுக்குப் பாதிப்பில்லாம உயர்த்துறோம்னு…

குடியரசுத் தலைவர் தேர்தல்: 21 ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும்…

உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மக்களை பாதிக்கும்!

- வருண்காந்தி விமர்சனம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 25 கிலோவிற்கும் குறைவான…

நன்றி மறவாத நல்ல மனம்!

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டனால் தங்கவேலு என மக்களால் அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு அவர்களிடம் பத்திரிகையாளர் ஒருவர், “எதற்காக நீங்கள் தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த…

காற்றினிலே வரும் கீதம்!

நினைவில் நிற்கும் வரிகள்: **** காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம் கல்லுங் கனியும் கீதம் பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொலி கொஞ்சிடும் கீதம் காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோஹன கீதம் - நெஞ்சினிலே…

வகுப்பறைகளில் மெளனக் கலாச்சாரம் உடையட்டும்!

சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 8 : சு. உமாமகேஸ்வரி மெளனமான வகுப்பறைகள் யாரை உருவாக்கும், அடிமைகளையன்றி சிந்திக்கும் மனிதர்களையல்ல. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்து, அதை செயல்படுத்த…

நல்லதைச் செய்ய அதிகாரம் தேவையில்லை!

தாய் சிலேட்: தீங்கு விளைவிக்கும் ஒன்றைச் செய்ய விரும்பினால் மட்டுமே உங்களுக்கு அதிகாரம் தேவை; இல்லையெனில் எல்லாவற்றையும் செய்ய 'அன்பு' மட்டுமே போதுமானது! சார்லி சாப்ளின்