கடந்து போகப் பழகுவதே அனுபவம்!

இன்றைய நச்:  உலகம் எப்போதும் நன்மையும் தீமையும் சுகமும் துக்கமும் கலந்ததாகவே இருக்கும்; இந்தச் சக்கரம் எப்போதும் மேலே ஏறிக்கொண்டும் கீழே இறங்கிக் கொண்டுமே இருக்கும்; கரைவதும் மீண்டும் உருப்பெறுவதும் தவிர்க்க முடியாத நியதி;…

அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், நேற்றைய கூட்டத்தின்போது மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமித்ஷா, “அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின்…

‘உலக இலக்கியம்’ படைத்த தமிழ் எழுத்தாளர் க.நா.சு!

தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) நினைவு தினம் இன்று (டிசம்பர்-18). * திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் (1912) பிறந்தவர். தந்தை அஞ்சல் துறை…

புலம்பெயரும் சமூகங்களால் நிறையும் உலகம்!

டிசம்பர் 18 - சர்வதேச புலம்பெயர்ந்தவர்கள் தினம் புலம் பெயர்ந்தவர். இந்தச் சொல்லைக் கேட்டவுடன் பயமும் பதற்றமும் கொள்பவர்கள் உண்டு. இழிவும் எரிச்சலும் கொள்பவர்களும் உண்டு. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ப இவ்வார்த்தைக்கான…

வாழ்க்கை என்பது என்ன?

“வாழ்க்கை என்பதே அனுபவத்தின் திரட்சி தானே. உணர்ச்சி கூட அனுபவம் என்ற அகண்டத்துள் ஒரு தனித்திவலை தான். அனுபவத்துக்கு ஒரு ‘சுரணையுள்ள - சென்ஸிட்டிவ்’வான உள்ளம் ஈடுகொடுத்து, அதையே எழுப்பியும் காட்டினால் கலை எந்த உருவிலும் அமைந்து…

நம்பிக்கையை சிதைக்காமல் இருப்பதே முக்கியம்!

வாசிப்பின் ருசி: உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை; ஒரு நல்ல நம்பிக்கையை சிதைக்காமல் இருப்பதே முக்கியம்! - ஜெயகாந்தன்

மனதைப் பக்குவப்படுத்தும் பேச்சாளர்கள்!

படித்ததில் ரசித்தது: மிகச்சிறந்த பேச்சாளர்கள் தங்களுடைய பார்வையாளர்களுடன் கலந்திருக்கும் குறைந்த அளவு நிமிடங்களில் அவர்களை ஒரு புதிய உணர்வுமட்ட எல்லைக்கு உயர்த்திவிடுகிறார்கள். அவர்கள், தங்களுடைய தெளிவான, ஆற்றல் மிகுந்த பேச்சுக்களின்…