வாழ்க்கைத் தானாகவே நம்மை கரை சேர்க்கும்!

 தாய் சிலேட்: வாழ்க்கைச் சுழலுக்குள் குதித்து இறங்கி விடு; எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாதே; வாழ்க்கைத் தானாகவே உன்னை கரை சேர்க்கும்! ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

வள்ளலார் காலத்தில் 12 பஞ்சங்கள்!

எங்கள் முருகன் பார்வதி பெற்ற பிள்ளை இல்லை. அவன் அவ்வையும் வள்ளலாரும் கிருபானந்த வாரியாரும் வளர்த்த பிள்ளை. நாங்கள் தைப் பூசத்துக்கு வள்ளலார் வழிநின்று முருகனை வணங்குவோம்.

மறக்கமுடியாத பாடல்களைப் பாடிச் சென்ற பவதாரிணி!

இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984-ம் ஆண்டு முதல் பாடிவந்த பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது. 1. மஸ்தானா, மஸ்தானா பவதாரிணி 1984-ம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’…

புல்லின் நுனியில் இருக்கும் உலகைப் புரிந்துகொண்ட நாள்!

தமிழர்களின் கலைப் பாராம்பரியத்தின் சாட்சியாக நெட்டி வேலைகள் இன்றும் தொடர்வதும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல்போகும் கலைகளுக்கு மத்தியில் இது உயிர்த்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

கலவரச் சூழலில் அண்ணாவின் அனுமதியோடு இலங்கை சென்று வந்த எம்.ஜி.ஆர்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, இலங்கை அரசைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில்  தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து 1983-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி எம்.ஜி.ஆர். பேசினார். அந்தப்…

மன்னிப்பு எனும் மாமருந்து!

இன்றைய நச்: குறுகிய காலத்துக்கு சந்தோஷமாக இருக்க விரும்பினால் பழிதீர்த்துக் கொள்; எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் அனைவரையும் மன்னித்துவிடு! - ரவீந்திரநாத் தாகூர்

வாழ்வின் பிம்பத்தை எல்லாக் கோணங்களில் இருந்தும் அலசும் நூல்!

நூல் அறிமுகம்: இடமிருந்து எட்டாம் விரல் கவிஞர் சாய் வைஷ்ணவி வாழ்வு குறித்த உணர்வெழுச்சி மற்றும் அடக்குமுறைக்கு எதிரான எழுத்தை உடையவர். அவரது இரண்டாவது தொகுப்பும் அவ்வாறே அமைந்திருக்கிறது. மீறல்களின் எல்லை எதுவரை என்பதையும் மகிழ்ச்சி…

டார்வின்: படைப்புக் கோட்பாட்டை நிராகரித்த பரிணாமக் கோட்பாட்டாளர்!

எதைப் பார்க்கிறோமோ அதன் உண்மையை ஆராய வேண்டும். புரியவில்லை என்றால் அதை இன்னும் நெருக்கமாகச் சென்று ஆராய்வதற்குத் தேவையான பொறுமை வேண்டும். கண்டறிந்ததைத் தயக்கமின்றி வெளியே சொல்லும் துணிவு வேண்டும். இவை மூன்றும் இருந்தால் போதும், நாம்…