சிறு தொழில்களை வார்த்தெடுப்பது நம் கடமை!

2000-ல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உட்கட்டமைப்பையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தும் வகையில் ‘தேசிய சிறுதொழில் தினம்’ கொண்டாட முடிவு

களைகட்டும் கல்யாண விருந்து!

கல்யாணத்தில் மகிழ்ச்சியையும், நிறைவையும் தருவது விருந்து ஒன்று தான். கல்யாணத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் விருந்து சரியாக அமைந்துவிட்டால் மற்ற குறைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமலேயே போய்விடும். ஆனால் அந்த விருந்தில் குறை வந்துவிட்டால்…

எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இயங்கி வரும் டாக்டர்.எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான புத்தகக் கண்காட்சி…

இன்னும் விசாரணை முடியவில்லையா?

கிளைமாக்ஸ் இல்லாத திரைப்படம் போலிருக்கிறது தற்போது ஆறுமுகசாமி ஆணையம் அரசிடம் சமர்ப்பித்திருக்கிற விசாரணை அறிக்கையைப் பார்க்கும் போது. இது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டிருக்கிறது. 2016 டிசம்பர்  5-ம் தேதி அன்றைய தமிழக…

தற்கொலைகளிலும் விபத்துகளிலும் தமிழ்நாடு 2-வது இடம்!

சில புள்ளிவிபரங்கள் பதற வைக்கும்படி இருக்கின்றன. இந்திய அளவில் நடக்கும் தற்கொலைகள் மற்றும் விபத்துகளைப் பற்றிய புள்ளிவிபரங்களும் அப்படித்தான் இருக்கின்றன. தேசியக் குற்ற ஆவணப் பிரிவு தந்திருக்கிற தகவல்கள் இவை. இதில், தேசிய அளவில்…

நித்யாவை அலங்கரிக்கும் ‘நடிப்பு ராட்சசி’ கிரீடம்!

மிகவும் உயர்ந்த சாதனைகளைப் படைத்த ஒருவர் இன்னொருவரை பாராட்டுவதென்பது அரிது; அதுவும் தம்மை விட இளையவர் ஒருவரை ஆராதிப்பது அதனினும் அரிது. சமீபத்தில் தமிழ் திரையுலகில் அப்படியொரு பாராட்டைப் பெற்றவர் நித்யா மேனன். பாராட்டியவர், ‘இயக்குனர்…

ஆளுமைகளுக்கு மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்!

மணாவின் ‘மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்’ நூல் குறித்து சப்தரிஷி லா.ச.ரா எழுதிய விமர்சனம். **** இயக்குனர் ஸ்ரீதரின் திரைப்படத் தலைப்புகளில் கவிதை கொஞ்சும். யாரோ எழுதிய கவிதை, சௌந்தர்யமே வருக வருக, இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன்,…

“பணமும், புகழும் நிரந்தரமல்ல” – கலைவாணர்!

சமூகச் சிந்தனையாளர் கலைவாணரின் நினைவு நாள் இன்று (30.08.1957). அவருக்கு ‘தாய்’ இணையதளத்தின் நிறைவான நினைவஞ்சலி! *** ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது…

வன விலங்குகள் பாதுகாப்புக்கான சூழல் உணர்வு மண்டலம்!

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை! வனவிலங்குகள் சரணாலயம், தேசியப் பூங்கா போன்றவற்றைச் சுற்றிலும் 1கி.மீ பரப்பில் 'சூழல் உணர்வு மண்டலம்' என (ESZ) வரையறுத்து, அப்பகுதிகளிலிருந்து குடியிருப்புகள், விளைநிலங்கள் உள்ளிட்ட மனித நடமாட்டமுள்ள…