த.வெ.க. முதல் செயற்குழு உணர்த்துவது என்ன?

பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வை ரத்து செய்யக் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது முக்கியமான தீர்மானமாக போடப்பட்டிருக்கிறது.

சாணத்தை வீசி ஒரு திருவிழா!

செய்தி:    ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில் வினோத சாணியடி திருவிழா; ஒருவர் மீது ஒருவர் பசு சாணத்தை வீசிக்கொண்டனர். கோவிந்த் கமெண்ட்:    எவ்வளவு வாசனை மயமான பரிமாணத்தோடு நிகழ்வுகள் நடக்கின்றன. நமது…

எழும்பூர் ரயில் நிலையத்தில் ‘நகராத’ படிக்கட்டுகள்!

செய்தி:    எழும்பூர் ரயில் நிலையத்தில் நகராமல் நிற்கும் நகரும் படிக்கட்டுகள் - பயணிகள் அவதி! கோவிந்த் கமெண்ட்:    நகரும் படிக்கட்டுகளையும் வேலை நிறுத்தம் செய்ய வைத்து விட்டார்களா? 

இப்படியும் சில மனிதர்கள்!

செய்தி:                    சென்னை அமைந்தக்கரை அருகே வீட்டில் பணிபுரிந்த 16 வயதேயான சிறுமியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, நாடகமாடிய குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை. கோவிந்த் கேள்வி:     சிறுமிகள் மீதான பலாத்கார…

பழந்தமிழர் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டிய க.நெடுஞ்செழியன்!

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அரிதானவர். அதனால், தமிழகத்தில் அறியப்படாதவர். அறிந்திருந்தவர்களும் நெடுஞ்செழியனை நமட்டுச் சிரிப்புடனே கடந்து போனார்கள். இந்த நமட்டலுக்கு நம்மிடம் வரலாறு உண்டு. பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று பலரின் மீதும்…

தமிழ் சினிமா வரலாற்றில் ஏவிஎம் ஸ்டுடியோவின் பங்களிப்பு!

தேவகோட்டை ஸ்டுடியோ தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு, நடந்து கொண்டிருந்த படத்தயாரிப்பை நிறுத்தியது. இதற்கிடையில், ஸ்ரீ ஏ.வி. வெற்றிப் படங்களை வழங்குவதில் மெய்யப்பனின் நற்பெயரால் ஏவிஎம் ஸ்டுடியோஸ் இடத்தை வாடகைக்கு எடுத்த ஜமீன்தார்,…

பகுத்தறிவில்லாத உழைப்பு பயனற்றது!

உணவுக்கும் வாழ்வின் வளத்திற்கும் உழைக்கும் நோக்கம் குறைந்தது. பணத்தை நோக்கியே பாடுபடுவதால் பகுத்தறிவு ஒவ்வாத விளைவுகள் கண்டுள்ளோம்!

‘அமரன்‘ படத்தைப் பாராட்டிய ரஜினி: கமல் நெகிழ்ச்சி!

அமரன் படத்தை  பார்த்துவிட்டு ரஜினிகாந்த் படக்குழுவினரை அழைத்துப் பாராட்டினார். இதன் வீடியோ பதிவினை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

காஃபித் தோட்டத்திற்காக உயிர் கொடுத்த 3 ½ லட்சம் தமிழர்கள்!

1864 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தோட்டக் கூலிகளை ஏற்றிச்சென்ற ஆதிலட்சுமி என்ற கப்பல் புயலில் சிக்கி 114 கூலித் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.