மனித வளர்ச்சிக் குறியீடு: பின்தங்கிய இந்தியா!

- சர்வதேச ஆய்வில் தகவல் மனித வளர்ச்சிக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அறிய முடியும். அப்படி கிட்டதட்ட 191 நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவின் மனித வளர்ச்சிக்…

தமிழகத்தில் அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு!

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி, அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். மேலும், 2 மாதங்களுக்கு…

கவிஞர் கபிலன் மகள் தூரிகைக்கு அஞ்சலி!

பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கபிலன், தற்கொலை செய்து கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”பீயிங் வுமன் (Being Women Magazine ) என்ற இதழையும், தி லேபிள் கீரா (the label Keera) என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தையும்…

ஞானத்தை எங்கு தேட?

தாய் சிலேட்: உங்கள் இயற்கைத் தன்மையை நீங்கள் உணராவிட்டால் ஞானத்தை எங்கு தேடினாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது! - போதி தர்மர்

நல்ல உடற்கட்டுக்கு என்ன செய்ய வேண்டும்?

வாசகர்  கேள்வி : உங்கள் முகத்தில் தாடையின் கீழ்ப்பக்கத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அது உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது. அது கத்தியால் ஏற்பட்ட காயம் என்கிறேன் நான். என் நண்பன் சொல்கிறான், நீங்கள் பிறக்கும் போதே இருந்ததாக. எது உண்மை?…

அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் ஓ.பி.எஸ்!

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். எனவே, ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணை சோதனை வெற்றி!

- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது. தரையில் இருந்து…

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி நேற்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்தாகும்!

-  ராகுல்காந்தி உறுதி இந்திய ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாவது நாளில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் இருந்து தொடங்கிய நடைபயணத்தின்போது, நீட் தேர்வால்…