தீமையைத் தவிர்த்து நல்லதே செய்!

படித்ததில் ரசித்தது: ஒவ்வொரு செயலுக்கும் ஓர் விளைவுண்டு. அந்த விளைவிலிருந்து யாருமே தப்ப முடியாது. ஒவ்வொருவரும் தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமைதியும்…

அரங்கு நிறைந்த விழாவான ‘கவிக்கோ’ ஆவணப்பட வெளியீடு!

ஞாயிறன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் கவிக்கோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது. கவிஞர் இந்திரன், கவிஞர் - இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோருடன் படத்தின்…

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘லூசிஃபர்-2’!

2019-ல் வெளியான லூசிஃபர் என்ற மலையாளப் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, “L2E எம்புரான்” ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படத்தின்…

கணவன்-மனைவி என்பதைத் தாண்டி அறிவுத் தோழர்கள்!

தமிழில் 'இரட்டைக்கிளவி' எப்படியோ, அப்படித்தான் மூத்த கிராமியக் கலைஞர்கள் விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியர். இரண்டு பெயரில் ஒரு பெயரை நீக்கினாலும் இன்னொரு பெயருக்கு தனித்த அடையாளம் தெரியாத அளவுக்கு 'செம்புலப் பெயல் நீர்போல' கலந்த…

நாட்டிய சாஸ்திரத்தைக் கற்பதோடு தொடர் பயிற்சியும் தேவை!

ஜனவரி 27-ம் தேதி காலை. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் அமைந்திருக்கிற எம்.ஜி.ஆர். அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது. கல்லூரியிலுள்ள நாட்டியப் பள்ளியின் 20-வது ஆண்டு துவக்க விழா…

செயலை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்!

இன்றைய நச்: ஒரு செயலை செய்ய முடியாமல் போனதற்கு காரணங்களைத் தேடாதீர்கள்; அதை எப்படியாவது செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்! - ரால்ப் மார்ஸ்டன்

ஊக்கத்துடன் கூடிய உழைப்பு உயர்வு தரும்!

இன்றைய நச்: மன உறுதி மட்டும் இருந்தால்போதாது, அந்த உறுதியைப் போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால்தான் வெற்றிக்கு வழி வகுக்கும்! - பெர்சி பைஷே ஷெல்லி

ஊரில் அல்லி பூத்திருக்கிறது!

அறுவடைக் காலம். ஊரெங்கும் நெல் வயல்கள் கதிர் முற்றி தலைசாய்ந்து மஞ்சளாகப் பூத்திருந்தன. உள்ளூர் சாலைகளில் அறுவடை எந்திரங்கள். ஓர் அறுவடை நாளில்தான் பேரன்புமிக்க அப்பா எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார். ஊருக்கு அருகிலுள்ள வெள்ளையாற்றின்…

குறள் வழியே தமிழ் கற்கலாம்!

பீலி என்றால் மயிலிறகு. வால்போல் தோன்றினாலும் அது வாலன்று என்பதால் மயிலிறகுக்குப் பீலி என்ற சிறப்புப் பெயர். மயிற்பீலிக்கு எடையே இராது. அவ்வளவு மெலிது. மயில் தோகை விரித்து ஆடுவதன் உண்மைச் செயல் என்ன தெரியுமா? தோகை விரித்து நிற்கும்போது…

கல்வி என்றென்றைக்குமான ஒளி!

உலகின் எந்தப் பகுதியை உற்றுநோக்கினாலும், அங்கிருக்கும் மிகச்சிறந்த தலைவர்கள் அனைவருமே கல்வியைத் தங்களது வாழ்க்கைக்கான திறவுகோலாகக் கண்டவர்கள் தான். கடினமான சூழலுக்கு மத்தியில் கல்வியறிவைப் பெற்றதோ அல்லது பெற இயலாமல் போனதோ, ‘அனைவரும்…