பாய்ஸ் கம்பெனிக் காலம்!

பாய்ஸ் கம்பெனிகளில் சேர்ந்து பயிற்சிபெற்ற சிறார் நடிகர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமிழ் நாடகம் தானாகவே சீர்திருத்தம் அடைந்தது வீழ்ச்சி வளர்ச்சியாக மாறியது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – ’காதல் நீதானா’ என்றறியும் கதை!

தமிழ் திரையுலகில் மிக பிஸியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி என்று வெவ்வேறு மொழி, வெவ்வேறு வகைமைகளில் அமைந்த படங்களில் நடித்து வருபவர். ரசிகர்களை ஈர்க்கிற வசீகரிக்கிற வகையில் கனகச்சிதமாகத் தனது படங்களைத்…

கவலைகளை மற; மகிழ்ச்சி தானாக வரும்!

இன்றைய நச்: மக்கள் தங்களுடைய துன்பங்களை நினைத்துக் கவலைப்படுகிறார்கள்; ஆனால், தங்களின் இன்பங்களை நினைத்து ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை! - ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கி

எழுதுவது என்பது எளிதான செயலில்லை!

நூல் அறிமுகம்: கல்வியும் உளவியலும் எழுதுவது என்பது எளிதான செயலில்லை. நல்ல எழுத்துக்களை உருவாக்குதல் நல்ல உணவைச் சமைத்துப் பரிமாறுவதற்கு நிகரானவை. எழுத்துலகில் காலூன்றி நிற்பது அரிய கலை. பல நூல்களை உருவாக்கிப் பரிசுகளும் பெற்றவர் முனைவர்…

உதயநிதி, அண்ணாமலை – சவால்கள்!

மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு தொடர்பான கருத்துக்கள் தற்போது பேசு பொருளாகி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்...…

தாய்மொழி எனும் ஆதி ஊற்று!

பிப்ரவரி 21 – சர்வதேச தாய் மொழி தினம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கு, அது சார்ந்த எல்லாமே வணங்குதலுக்கு உரியது. அந்த வகையில், அகப்பையில் சுமந்து புறவுலகம் தரிசிக்க வைத்த தாயைப் போலவே அறிவைப் பெருக்கி…

சமூகத்தின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வோம்!

உலகம் முழுவதும் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20-ம் நாளன்று, ‘உலக சமூக நீதி நாள்’ (World Day of Social Justice) கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக, வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை…

தாய்மையைப் போற்றிய மாமனிதர்!

தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை. “எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது…

முரட்டு இளைஞன் மார்க்ஸ், ‘மூலதன’ அறிஞனான கதை!

நூல் அறிமுகம்: முரட்டு இளைஞன் மார்க்ஸ், 'மூலதன' அறிஞனான கதை என்று நூலைத் 'தீக்கதிர்' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் வே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, அண்மையில் சென்னை 'கேரள சமாஜம்'…