வாழ்க்கையை மன நிறைவோடு வாழப் பழகுவோம்!

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5.…

ஆங்கில எழுத்துலகின் ஜாம்பவான் சிட்னி ஷெல்டன்!

இண்டர்நேஷனல் பேமஸ் நாவலாசிரியரும் சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது வென்றவரும், உலகம் முழுவதும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாசிரியர் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றவர் சிட்னி ஷெல்டன் (Sidney Sheldon). அமெரிக்காவின்…

மக்களாட்சியில் மக்கள் தான் அதிகார மையம்!

தலைவர்கள் சொன்னவை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது; தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்! - பேரறிஞர் அண்ணா

மக்களை ஆட்டுவித்த ‘நாளிதழ்’ காலம்!

’இன்னிக்கு நியூஸ்பேப்பர் வந்ததா இல்லையா’ என்ற கேள்வி ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்த காலமொன்று உண்டு. அதனைப் படித்தபிறகே அன்றைய பொழுது தொடங்கும் என்ற எண்ணத்தைத் தாங்கி வாழ்ந்தவர்கள் பலர். நாளிதழ்களைப் படிக்காவிட்டால், ஒருநாளில் மேற்கொள்ள…

அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

அடித்துத் திருத்தி என்ன ஆகிவிடப் போகிறது?!

வாசிப்பின் ருசி:  உலகத்துல இருக்கிறது கொஞ்சக் காலம். ஈசல் மழைக்கு ஒதுங்கி மடியறாப்ல. அந்தப் பொழுதை, மற்றவரை அடிக்கவும், கோவிக்கவும்னு விரயம் பண்ணனுமா? அடிச்சு யாரைத்தான் திருத்த முடியும்? - தி.ஜானகிராமன் எழுதிய ‘முள்முடி’…

இப்போது நாம் என்னவாக இருக்கிறோம்?

நூல் அறிமுகம்: சிறுமி, பெண், மற்றையவர். 2019-ம் ஆண்டின் புக்கர் பரிசு வென்ற நாவல் - பெர்னார்டின் எவரிஸ்டோ எழுதிய, ‘சிறுமி, பெண், மற்றையவர்’ நாவல். இந்த நாவலைத் தேர்ந்தெடுத்தபோது புக்கர் பரிசுக்கான நடுவர்கள், "ஓர் உணர்ச்சிகரமான,…

எஸ்.வி.சுப்பையா எனும் இறவாக் கலைஞன்!

நடிப்பின் முகவரி, நடிப்பின் டிக்‌ஷனரி என்றெல்லாம் புகழப்படுபவர், போற்றப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தன்னுடன் யார் நடித்தாலும் கவலைப்படாத சிவாஜி, ரங்காராவ், எம்.ஆர்.ராதா, நாகேஷ் முதலானோர் நடிக்கும்போது மட்டும் கவனமாக நடிப்பாராம்.…

அறிவு நம்மை அழிக்குமா?

தாய் சிலேட்: உனது அறிவையும், ஆற்றலையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்; அவற்றை நீ பகிர்ந்து கொள்ளாவிட்டால் அவை உன்னை அழித்துவிடும்! சாக்ரடீஸ்

புரட்சிக்கு வித்திட்ட தமிழும் கலையும்!

நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், பேராசிரியர் ராம. ராமநாதன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் ஒன்றிணைந்த தருணம்.