நல்ல வாசகனாக உருவாவது எப்படி?
எழுத்தாளர்கள் உருவாவது சமூகத்திற்கு நல்லதுதான். போற்றி வரவேற்கப்படவும் வேணும்தான். வெறுமனே எழுத்தாளர்கள் எதையாவது எழுதித் தொலைத்து புத்தகமாக அச்சேற்றி புத்தகச் சந்தைக்கு கடை விரித்தால் போதுமா? அதுவே நல்ல சமூகத்திற்கான அடையாளமா? என்றால்…