அய்.கே.எஸ் எனப்படும் அய்.கே.சீனிவாசன், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி (இப்போது மேல்நிலைப் பள்ளி ஆகிவிட்டது) ஜலகண்டபுரம், சேலம் மாவட்டம்.
1990 நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனக்கு தமிழ் இலக்கணத்தை மிக எளிமையாகக் கற்றுத்…
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் நூற்றாண்டுவிழா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.…
இன்றைய நச்:
வாழ்க்கையின் நோக்கத்தையும்
அந்நோக்கத்திற்கேற்ற வாழும் முறையையும்
அறிந்து கொள்வது தான் ஞானம்;
தவறிழைப்பதும் மனம்தான்;
இனி தவறு செய்துவிடக் கூடாது எனத்
தீர்மானிப்பதும் அதே மனம் தான்;
மனதின் திறமே வாழ்வின் வளம்!
-…
“நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்...
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்...”
சமீபத்தில் ஜீ தமிழ் டிவியில் நடக்கும் 'சரிகமப' நிகழ்வில் எஸ்.பி.பி.சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒரு எபிசோடில் “நிலாவே வா…
தன் இஷ்டத்திற்கு யாரையும் மனம் போன போக்கில் பேசிவிடுவது, பிறகு அதற்கு தாமதமாக மன்னிப்புக் கூறுவது என்கின்ற வழக்கமான முறைக்கு மாறாக கஸ்தூரி மேல் வழக்குக்கு மேல் வழக்குகள் பாய ஆரம்பித்துவிட்டன.