மனித உயர்வுக்கு வழிகாட்டும் கல்வியும் நேர்மையும்!

தாய் சிலேட்: கல்வியும் நேர்மையும் இருந்துவிட்டால், சமூகத்தில் ஒருவர் புகழின் உயர்ந்த நிலையை அடைய முடியும்! - கே.ஆர்.நாராயணன்

நிகழ்காலத்தில் வாழும்போது எதிர்காலக் கவலை ஏன்?

கவலை என்பது அறியாமை. அது ஓர் அறிகுறி அல்லது விளைவு, அவ்வளவுதான். எனவே அதைத் தவிர்க்காமல், அது ஏன் வருகிறது என்று அதன் காரணத்தைத் தேடுங்கள். அது சரியானால், கலவை தானாகத் தீர்ந்துவிடும். எனவே, கவலையை நிறுத்தப் பார்க்காதீர்கள். கவலை என்பது ஒரு…

தமிழ்நாட்டில் புற்றுநோயால் சுமார் 2,50,000 பேர் பாதிப்பு!

புற்றுநோய் பற்றி, நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான சில விஷயங்கள், இங்கே: * உலக அளவில் ஆண்டுதோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இவையன்றி இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும்…

தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டாற்றிய மாமேதை வீரமா முனிவர்!

பண்டைய காலத்தில் மன்னர்கள் தமிழ் புலவர்களுக்கு பரிசிலை வாரி வாரி வழங்கி தமிழின் மீது தமக்கிருந்த பற்றினை வெளிப்படுத்தினர். ஆனால் சமயத்தை பரப்ப வந்த இத்தாலி நாட்டு மத போதகர் தமிழின் மீது இருந்த பற்றின் காரணமாக தமிழைக் கற்று தமிழில் பல…

இது மவுனமான நேரம்: இயக்குநர் கே. விஸ்வநாத்தை நினைவுகூர்வோம்!

ஒலிப்பதிவாளராகத் தன் வாழ்வைத் தொடங்கியது முதல், திரைக்கதையாக்கம், இயக்கம், நடிப்பு என்று திரைத்துறையில் தான் ஆற்றிய ஒவ்வொரு பணியையும் ரசித்துச் செய்தவர் விஸ்வநாத்.

ஷங்கர் செதுக்கிய இரட்டை வேடப் படங்கள்!

டைரக்டர் ஷங்கருக்கு இரட்டை வேடப் படங்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்தவை. அவர் இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட பாதி படங்கள், இரட்டை  வேட நாயகன்களை மையப்படுத்தியவை.

தமிழ் சினிமா ரசிகர்களின் வரம்புக்கு மீறிய விசுவாசம்!

“பொதுவாக இந்தியாவிலேயே சினிமா மூலமாக உருவாகும் மாய பிம்பங்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் ரசிக மனோபாவம் பரவலாகவே இருக்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சிலரது மனோபாவத்தைப் பார்க்கும்போது…

அண்ணாவின் நேர்மையும் அரசியல் தூய்மையும்!

நாக்கு வன்மை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இந்த நாட்டு மக்களின் வாக்கு வன்மையைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் அண்ணா. அரசியல் மேடைகளில் அழகுத் தமிழ் மயிலை அரங்கேற்றி ஆட வைத்த பெருமை அண்ணாவுக்கே உண்டு. சொல்லின் செல்வர்…

சட்டப்பேரவையில் கலைஞரைப் பாராட்டிய பொன்மனச் செம்மல்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் திரையுலகில் இருந்தபோது துளிர்த்த நட்பு, இருவரும் அரசியலில் பயணித்தபோது, மேலும் வளர்ந்தது. அதிமுகவை ஆரம்பித்து, எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த பின்னரும் இந்த நட்பு தொடர்ந்தது. இவர்கள்…

சாமானியர்கள் நொம்பலப்படுவதை அம்பலப்படுத்திய கந்தர்வன்!

தனது படைப்புகளுக்கு முற்போக்கு முகாமை தாண்டியும் ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் கந்தர்வன். தனது கவிதைகளிலும் கதைகளிலும் சாமானிய மனிதர்கள் நொம்பலப்படுவதை அம்பலப்படுத்திய கந்தர்வன், நேரடியாகப் பேசும் கவிதைகளுக்கு சொந்தக்காரர்.…