செம்புலப் பெயல்நீர்: என்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்!
“யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே”
(செம்புலப்பெயல்நீரார், குறுந்தொகை - 40)
- எட்டுத் தொகை இலக்கியங்களில்…