செம்புலப் பெயல்நீர்: என்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்!

“யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே”                 (செம்புலப்பெயல்நீரார், குறுந்தொகை - 40) - எட்டுத் தொகை இலக்கியங்களில்…

எதையும் மாற்றும் வலிமை எமக்குண்டு!

இன்றைய நச்:    சிறந்ததைத் தேடுபவர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் கிடைத்ததை சிறந்ததாக்குபவர்கள் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

அன்பின் வழியது உயிர்நிலை!

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி பிரசித்தமோ அதேபோல் மற்றொரு நாளையும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள் என்றால், அது காதலர் தினம் என்று சொல்லலாம். வாலண்டைன்ஸ் டே என்று சொல்லப்படுகிற பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர்கள்…

நூறாண்டு காலம் உலகை ஆட்சி செய்த ‘வானொலி’!

பிப்ரவரி - 13 : உலக வானொலி தினம் வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு, ஐ.நா-வின் துணை அமைப்பான யுனெஸ்கோ, பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது. 2012ம் ஆண்டில் இருந்து ‘உலக வானொலி தினம்’…

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்!

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாநிலங்களவைக்கு (ராஜ்யசபா) திரை உலகத்தில் இருந்து அதிக எம்.பி.க்களை அனுப்பிய மாநிலம் தமிழகமாகவே இருக்கும். சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சோ, சரத்குமார், எஸ்.எஸ்.சந்திரன், இளையராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பல…

ஓவிய மாணவர்களை உருவாக்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி!

பிரபல நவீன ஓவியர் ராஜசேகர், ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றை கடலூரில் நடத்திவருகிறார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு நேரடி களப்பயிற்சிகளை வழங்கிவருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு பயிற்சி பற்றி அவர் பகிர்ந்துகொண்ட தகவல். கடந்த ஞாயிற்றுக்கிழமை,…

மக்கள் மொழியே மருதகாசியின் வழி!

மருதகாசியின் வரிகள் பொய்யாகிவிடாதபடி உழவுத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். விளை நிலங்களைத் தொழிற்சாலைகளுக்கு கொடுத்துவிடக் கூடாது.

எண்ணிப் பார்த்தால் எல்லாம் புரியும்!

வாசிப்பின் ருசி: எண்ணிப் பார்த்தால், சிறியதாகவே இருப்பதுதான் பாதுகாப்பானது; யானையைப் பிடித்து அடக்கிக் கட்டிவிடுகிறார்கள்; எறும்பை அதுபோல் செய்ய முடிவதில்லை! - கவிஞர் மகுடேசுவரன்

பிறரை மகிழ்விக்கும்போது வாழ்க்கை உன்னை வணங்கும்!

படித்ததில் ரசித்தது: நீ மகிழ்ச்சியாய் இல்லாதபோது வாழ்க்கை உன்னைப் பார்த்து சிரிக்கிறது; நீ மகிழ்ச்சியாய் இருக்கும்போது உன்னைப் பார்த்துப் புன்னகை செய்கிறது; ஆனால், நீ அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தும்போது வாழ்க்கை உன்னை வணங்குகிறது! -…