மனதை அறிவியலின் எல்லைக்குள் கொண்டு வந்த ஃபிராய்ட்!

தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், உளவியலாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 'மனம்' என்கிற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த பெருமை ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவரான, நவீன மனநல மருத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிராய்டையே…

மழை வருது…!

‘மழை வருது’ கதையின் ஆசிரியர் பிரதீபா சந்திரமோகன் ஒரு M.E பட்டதாரி. சென்னையில் வசிக்கும் இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.

எந்த மாசும் ஏறாத குழந்தையின் சிரிப்பு!

வாசிப்பின் ருசி: நாம் இந்த வாழ்வில் சிரிக்கத்தான் விரும்புகிறோம்; சிறுவனாய் சர்க்கஸ் கோமாளியைப் பார்த்து நான் சிரித்த சிரிப்பை இனி என் ஆயுளில் சிரிக்க வாய்ப்பில்லை; அவ்வளவு களங்கமற்ற, உலகத்தின் எந்த மாசும் மனதில் ஏறாத குழந்தைமையின்…

அடுத்தடுத்த நாட்களில் நடந்த திமுக – அதிமுக உயர்நிலை கூட்டங்கள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள சூழலில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. திமுக அணியில் இப்போதுள்ள கட்சிகள் நீடிப்பது கிட்டத்தட்ட உறுதி. பாஜகவுடன், அதிமுக உறவை புதுப்பித்துள்ளது. இந்த அணியில் மேலும் சில…

மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ்!

மனித குலம் விடுதலைப் பெறக் கூர்மையான தத்துவத்தை வகுத்துக் கொடுத்த தத்துவவியலாளர் கார்ல் மார்க்ஸ். நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது என்றார் மானுட மாமேதை…

உழைப்புதான் எல்லாவற்றுக்கும் மூலதனம்!

உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம்!- மாமேதை கார்ல் மார்க்ஸின் சிந்தனை வரிகளின் தொகுப்பிலிருந்து ஒரு பகுதி.

புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முனைவோம்!

நூல் அறிமுகம்: புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று…

‘துப்பறியும் சாம்பு’ – சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காவியம்!

எழுத்தாளர் தேவன் என்று சொன்னால், மனதில் முதலில் தோன்றுவது ‘துப்பறியும் சாம்பு’ என்ற நகைச்சுவை கலாட்டா. ஆர்.மகாதேவன் என்கின்ற தேவன் பிறந்தது செப்டம்பர் 8-ம் தேதி, 1913-ம் வருடம், திருவிடைமருதூரில். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ.…

‘இசை’மயமான விளம்பரம்!

அருமை நிழல்: தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி என்று அந்தக் கால நட்சத்திரங்களுடன் வெளியான இசைமயமான விளம்பரம். வெளியாகியிருப்பது 1943-ல் வெளியான கல்கி தீபாவளி மலரில்!

செல்லப் பிராணிகளின் தாகம் தீர்த்த நண்பர்கள் குழு!

ராஜஸ்தான் மாநிலத்தில் 35 கிராமங்களில் மாடுகள், செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டிகள் உருவாக்குதல், குளங்களை சீரமைத்தல் என சாதனை செய்துள்ளனர் ஏழு நண்பர்கள்.