மக்கள் மொழியை இயல்பாகப் பேசும் ழாக் ப்ரெவர்!

நூல் அறிமுகம்: மக்களையும் கவிதையையும் ஒன்றுசேர்க்க என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கவிதையும் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் கவிதைக்கென்று இருக்கும் ஒரே ஒரு பொருத்தமான…

ஊக்கத்துடன் கூடிய உழைப்பு உயர்வுக்கு வழி வகுக்கும்!

தாய் சிலேட்: மன உறுதி மட்டும் இருந்தால் போதாது; அந்த உறுதியைப் போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால்தான் வெற்றிக்கு வழி வகுக்கும்! - ஷெல்லி

மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவோம்!

மாதவிடாய் சுகாதார தினம் (MHD, சுருக்கமாக MH தினம்) என்பது உலக அளவில் நல்ல மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் (MHM) முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் மே 28-ம் தேதி ஆண்டுதோறும் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது மாதவிடாய் குறித்து…

31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

டிடெக்டிவ் உஜ்வாலன் – கிராமத்தில் நடக்கும் புலனாய்வு!

’மின்னல் முரளி படத்தில் வரும் காலகட்டம் மற்றும் நிலப்பரப்பு, கதை மாந்தர்களோடு தொடர்புடைய வகையில் உருவாக்கப்பட்டது’ என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறது மலையாளத் திரைப்படமான ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’. முந்தைய படத்தைத் தயாரித்த வீக்எண்ட்…

பெரியவன்: ஆர்ப்பாட்டம் இல்லா நீரோட்டம்!

நிறைவான வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாசிப்பு, மனிதர்களுடனான உறவு, நேர்மை என உயர்ந்துநிற்கிறார் பெரியவன். நாவலை வெளியிட்ட மறுநாளே அதன் நாயகராகிய நடராசன், இவ்வுலக வாழ்க்கையை நீத்தார் என்பது பெருந்துயரம்.

இயற்கையை அழித்துவிட்டு நினைவுச்சின்னம் வைக்கும் நிலை!

பாலைவனத்தின் ஒரு பகுதியான நைஜர் நாட்டின் டெனெரே பகுதியில் தன்னந்தனியாக கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக நின்று கொண்டிருந்தது ஒரு மரம்.

கல்வியே மனிதனை மாமனிதனாக்கும்!

நூல் அறிமுகம்: “ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் போதும் இந்த உலகை மாற்ற” என்றவர் மலாலா. மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக,…

ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை!

இன்றைய நச்: ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை; நம் கருத்தை ஏற்றுக் கொள்பவர்களிடம் மட்டுமல்ல, ஏற்க மறுப்பவர்களிடமும் சகிப்புத்தன்மையைக் காட்டவேண்டும்! - ஜவஹர்லால் நேரு