நதி கடலில் கலப்பதென்பது காணாமல் போவதல்ல!
வாசிப்பின் ருசி:
கடலில் கலக்கும் முன் ஒரு நதி அச்சத்தில் நடுங்குவாள் என்று சொல்லப்படுகிறது. மலைச் சிகரங்களையும், காடுகளையும் கிராமங்களையும் கடந்து வளைந்து நெளிந்து செல்லும் தன் பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்.
முன்னால் பரந்து…