கானுயிர் காத்து எதிர்காலச் சந்ததியை வாழ வைப்போம்!
மார்ச் 3 – உலக கானுயிர் தினம்
சமநிலை என்பது எங்கும் எப்போதும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அதில் இம்மியளவு பிசகு நேர்ந்தால் கூடப் பாதிப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறகை அசைக்கும் பட்டாம்பூச்சியினால்…