ஆட்சிக் கலைப்பு மிரட்டலுக்கு எம்.ஜி.ஆர். தந்த பதிலடி!

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். 1980-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பல்வேறு காரணங்களால் தோல்வி…

அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவோம்!

இன்றைய நச்: பெண்களுக்கு முளைக்கும் சிறகுகளை எல்லாம் பாதுகாப்பு என்கிற பெயரில் வெட்டியெறிகிற வேலையை ஆண்கள் காலம் காலமாக செய்து வருகிறார்கள்! - தி.ஜானகிராமன்

பெரிதாகக் ‘கொண்டாடப்படாத’ கே.எஸ்.ரவிக்குமார் படம்!

கொண்டாட்டம் போன்று கவனிக்கப்படாமல், கொண்டாடப்படாமல் போன நல்ல படங்களின் கதைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிற வேலைகளில் நம்மவர்கள் இறங்கலாம்!

காட்டைப் பாதுகாக்கும் பொறுப்பில் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ஊர்!

சுற்றிலும் 'பொடிசுகள்' கற்பனையுடன் அண்ணாந்து உட்கார்ந்திருக்க, வெவ்வேறு குரல் பாவங்கள் மாற, கண்கள் விரிந்து, முகம் அந்தந்த உணர்வுக்குப் போய் கதை சொல்வதும், அதை நேரில் கேட்பதும் அற்புதமான அனுபவம். கொஞ்சம் - அந்த அனுபவத்தைக் கற்பனை செய்து…

கண்டுபிடிச்சிருவீகளா…?

அருமை நிழல்: மதுரைக்கே உரித்தான பேச்சு மொழியில் பட்டிமன்ற மேடைகளில் கலக்கும் சாலமன் பாப்பையாவின் கல்லூரிக் காலத் தோற்றம். அவர் படித்ததும், பணியாற்றியதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில். துவக்கத்தில் ஆவேசமான பேச்சாளர். பின்னாளில் நகைச்சுவை…

பெண்ணியம் குறித்து ஆழமான புரிதல் தேவை!

நூல் அறிமுகம்: பெண்மை என்றொரு கற்பிதம்! ச. தமிழ்செல்வன் எழுதிய 'பெண்மை என்றொரு கற்பிதம்' என்பது பெண்மையைப் பற்றிய பொதுவான புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கும் புத்தகம். பெண்மை என்றால் என்ன? ஆண்மை என்றால் என்ன? ஆண்மை-பெண்மை என்பதெல்லாம்…

புத்தக வாசிப்பு தீர்த்து வைக்காத பிரச்சனையே இல்லை!

படித்ததில் ரசித்தது: ஒரு நாளைக்கு ஒரு மணிநேர புத்தக வாசிப்பு என்பது தீர்த்து வைக்காத பிரச்சனையே இல்லை! - சார்லஸ் டிக்கன்ஸ்

சொற்களால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஷேக்ஸ்பியர்!

பெட்ரூம் (படுக்கையறை), பெர்த்பிளேஸ் (பிறப்பிடம்), காசிப் (ஊர்வம்பு), அமேஸ்மெண்ட் (திகைப்பு) போன்ற சொற்கள், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் அறிமுகப்படுத்திய சொற்கள்தான்.

நிராகரித்தவர்களையும் நேசி!

தாய் சிலேட்: உன்னை நிராகரித்தவர்கள் உன்னுடன் பேசக் காத்திருக்கும் நிலைமையை உருவாக்கு; அதுதான் உன் மிகப்பெரிய வெற்றி! - விவேகானந்தர் #விவேகானந்தர் #vivekanandhar_thoughts

பிறைசூடன்: பாட்டினில் கலந்த பழந்தேறல்!

ரஜினி நடித்த நூற்றுக்கணக்கான காதல் பாடல்களில் அதுவும் ஒன்று. நாணம், மன்மதன் என்று வழக்கமான வார்த்தைகளில் எழுதப்பட்டதுதான். இரண்டாவது சரணம் ‘இட்ட அடி நோகுமம்மா, பூவை அள்ளித் தூவுங்கள்’ (‘மீனம்மா மீனம்மா’, ராஜாதி ராஜா) என்று தொடங்குகையில்,…