நதி கடலில் கலப்பதென்பது காணாமல் போவதல்ல!

வாசிப்பின் ருசி: கடலில் கலக்கும் முன் ஒரு நதி அச்சத்தில் நடுங்குவாள் என்று சொல்லப்படுகிறது. மலைச் சிகரங்களையும், காடுகளையும் கிராமங்களையும் கடந்து வளைந்து நெளிந்து செல்லும் தன் பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள். முன்னால் பரந்து…

புத்தகங்களே போராட்ட ஆயுதங்கள்!

புத்தகங்கள் பற்றியும் வாசிப்பு பற்றியும் எத்தனையோ அறிஞர்கள், ஆளுமைகள் காலம் காலமாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் அதைப் பற்றிய கருத்தாக்கங்கள் இன்னும் நீண்டுகொண்டே தான் இருக்கின்றன. அப்படிப் புத்தகங்கள் பற்றிப் பேசிய…

என்ன செய்தார் இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு?

ஜி.டி.நாயுடு என்று அழைக்கப்பட்ட கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தவர். கோயம்புத்தூரில் உள்ள கலங்கல்…

பார்வையற்றவர்களுக்கு பார்வையைத் தந்த லூயிஸ் பிரெய்லி!

நாம தினமும் செய்ற வேலைகளையே கொஞ்ச நேரம் கண்ணை மூடி செஞ்சு பாருங்க, கஷ்டமா இருக்குல்ல. நம்மளோட இந்த சில நிமிஷங்கள் மாதிரிதான் பார்வைத் திறன் சவால் உடையவர்களுடைய மொத்த வாழ்க்கையுமே இருக்கும். பார்வைத் திறன் சவால் உடையவங்களுக்குத்…

பன்முகப் படைப்பாளி ஞாநி!

ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். பால்யத்திலயே அரசியல், சமூக செயல்பாடுகளில் வெளிப்படையான கருத்துகளுடன் களச்செயல்பாட்டாளராக வெளிப்பட்டவர். செங்கற்பட்டு புனித சூசையப்பர்…

பாரதியின் ஞானகுரு

பாரதி உண்மையில் ஒரு வழுக்கைத் தலையர் என்பது பலருக்குத் தெரியாது. சுதேசமித்திரன் இதழில் பாரதி வழுக்கை தலையராகக் காட்டப்பட்டிருக்கிறார். அவருடன் இருப்பவர் பாரதியின் ஞானகுரு குள்ளச்சாமி. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பாரதியும் குள்ளச்சாமியும்…

எஸ்.எஸ். வாசன் எனக்குக் காட்டிய வழி!

'வள்ளி' படம் எடுத்து, 1945-ல் ரிலீஸ் செய்தேன். பாரகன் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்தார் எஸ்.எஸ்.வாசன். வாயார, மனமார பாராட்டினார். அப்போது என்னிடம் வசதி கிடையாது. மிகச்சிறிய கொட்டகையில் ஸ்டூடியோ நடத்தினேன். மிக எளிய ஆரம்பம்.…

புத்தகத் திருவிழாவும் புதிய படைப்பாளிகளும்!

ஒரு எழுத்தாளர் அல்லது படைப்பாளி வாசகனாக இருந்து தான் படைப்பாளியாக மாறுகிறார். வாசக மனநிலையில் தான் எல்லாப் படைப்புகளும் ஒன்று சேருகிறது.