மெல்லிய உணர்வுகளால் இதயம் நிறைத்த படைப்பாளி ராதா மோகன்!
மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான குணங்களைத் தாண்டி சில தனித்துவமான சுபாவம் உண்டு. அதைப்போலவே படைப்பாளிகளுக்கும் ஒரு தனித்துவமான சுபாவம் உண்டு.
அப்படி சினிமா மூலம், வன்முறை இல்லாமல், காட்டுத்தனமான மனித தாக்குதல்கள் இல்லாமல் மென்மையான கதைகளை…