அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்களை ஊக்குவிப்பது அவசியம்!

அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நவீன அறிவியல் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதி முக்கியமாக உள்ளது. உலகில்…

உழைப்புக்கு முதலிடம் கொடு; வாழ்க்கை உன்னதமாகும்!

தாய் சிலேட்: உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்! - தாமஸ் ஆல்வா எடிசன்

பள்ளிக் கல்வியில் மாற்று முயற்சி!

பள்ளிக் கல்வியில் உலகில் பல நாடுகளில், குறிப்பாக இந்தியா, ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் எண்ணிலடங்கா ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் பெரும் தொடர் ஆய்வுகளை மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் செய்து வருகின்றன. இந்த ஆய்வுகள்…

பார்வையாளர்கள் மெய்சிலிர்க்க நிகழ்ந்த பரதநாட்டிய அரங்கேற்றம்!

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். தோற்றத்திற்கும் அதன் செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே இதன் பொருள். கடுகு - அளவில் சிறியதாக இருந்தாலும், தேவையான அளவு காரத்தைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற…

தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி?

மலையாள மொழிக் கவிஞர் ஆற்றூர் ரவி வர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும். ** கேள்வி: தமிழ் எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், சல்மா, தேவதேவன், ஜெயமோகன் போன்றவர்களின்…

டெல்லியில் பாஜக வெற்றிக்கு உதவிய காங்கிரஸ்!

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் கட்சி, மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களிலும் பல ஆண்டுகளாக ஆட்சி அமைத்து தனி ஆவர்த்தனம் செய்தது. கேரள மாநிலத்தில், முதன் முறையாக கம்யூனிஸ்டுகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், அதன் பிறகு…

அளவுக்கு மிஞ்சியவை எல்லாமே விஷம்தான்!

இன்றைய நச்: நமக்குத் தேவையானதைத் தாண்டியதெல்லாம் விஷம்தான்; அது அதிகாரம், சோம்பல், உணவு, ஈகோ, லட்சியம், வீண் பயம், கோபம் அல்லது எதுவாகவும் இருக்கலாம்! - ஒரு ஆன்மீகச் சொற்பொழிவு நூலிலிருந்து...

குறைகளை ஏற்றுக்கொள்ளப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது: “நாம் அழகாகவும், புத்திசாலியாகவும் தோன்ற முயற்சிக்கிறோம். ஆனால், நான் இரண்டு விஷயங்களை உணர்ந்தேன். நம்மை அன்பு செய்பவர்கள் நம்மை தங்கள் இதயத்தால் பார்க்கிறார்கள். நம்மிடம் உண்மையில் இல்லாத குணங்களையும் சேர்த்துப்…

உங்கள் பாரத்தை எவர் தோளிலும் விட்டுச் செல்லாதீர்!

தாய் சிலேட்: உடைந்த காலுடன் நடந்து செல்லுங்கள்; உங்கள் கைத்தடத்தை எவர் தோளிலும் விட்டுச் செல்லாதீர்கள்! - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

பொன்மனச் செம்மலின் பொற்கால ஆட்சி!

நினைவின் நிழல்: பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் (10.02.1985) இன்று. தகவல்: என்.எஸ்.கே. நல்லதம்பி