உலகக் கோப்பை ஹாக்கி: 3-வது முறையாக பட்டம் வென்ற ஜெர்மனி!

ஒடிசாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கித் தொடரின் இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழத்திய ஜெர்மனி அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் பெல்ஜியம்,…

தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழுக்கு செய்தவை?

இளங்குமரனார். இந்தப் பெயரைக் கேட்டதும் அவருடன் பழகியவர்களுக்கு அவருடைய தமிழின் கம்பீரம் தான் நினைவுக்கு வரும். தனித் தமிழை அவ்வளவு அழகாகவும், துல்லியமாகவும் உச்சரிக்கிற அவருடைய உரையாடலை எளிதில் மறுக்க முடியாது. சங்க இலக்கியத்திலும்,…

வாழ்வை ரசனையோடு வாழ்!

- வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள் சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும். ஏழைகளின் வருவாயை அபகரிக்கக் கூடாது. அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை. தானம் கொடுப்போரைத் போதனைகள் சொல்லி தடுக்கக் கூடாது.…

2 ஆண்டுகளில் தமிழைக் கற்று இலக்கியம் படைத்த சீகன்பால்கு!

ஜெர்மனியில் வாழும் ஆய்வாளர் சுபாஷினி, தங்கம்பாடி சென்றுவந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், "1706 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் இருந்து தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த பார்த்தலோமஸ் சீகன்பால்க் தன்னை தமிழ் மண்ணுக்கு வந்த பிறகு ஒரு தமிழ்…

கோலாகலமாக நடைபெற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு!

நாட்டின் 74-வது குடியரசு தினம் கடந்த 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்காக முப்படைகளைச் சோ்ந்த வீரா்களும் அங்கு முகாமிட்டிருந்தனா். குடியரசு தினக் கொண்டாட்டங்களின்…

சென்னையில் தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!

சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது… வரலாற்றில் இன்று – 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றொருவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச்…

பாறைக்குளத்து மீன்களைப் பார்த்திருக்கிறீர்களா?

நூல் அறிமுகம்: கனகா பாலன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு பற்றி கவிஞர் அமுதா தமிழ்நாடன் எழுதிய பதிவு. கனகா பாலனின் சிறுகதைத் தொகுப்பு நம் விரல்பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நம்முடைய பால்யத்திற்குள் அழைத்துச் செல்கிறது. நாம் பார்க்க தவறிய…

வற்றாத அன்பின் நதி!

புத்தகக் காட்சி அனுபவம்: சென்னை புத்தகக் காட்சியில் சந்தியா சென்று வந்த கையோடு எழுத்தாளர் வண்ணதாசன் பற்றி எழுதியுள்ளார் ஆகாசமூர்த்தி. அந்தப் பதிவிலிருந்து... வண்ணதாசன் அரங்கத்தில் நுழையும்போது கூட்டத்திற்குள் புகுந்து வரும்போது அத்தனை…

ஈழத்து இலக்கியவாதிகளை கவுரவிப்பதில்லையே ஏன்?

- ஆதங்கப்பட்ட டொமினிக் ஜீவா 1980-ல் அவரைச் சந்தித்தது நினைவு அடுக்குகளில் பளிச்சென்றிருக்கிறது. அப்போது அவர் சென்னை வந்திருந்தார். குமரி அனந்தன் இலங்கை பயணம் முடித்து வந்திருந்தார். நானும் நண்பர் மனோபாரதியும் ‘இதயம் பேசுகிறது’ இதழில்…