திராவிடர் கழகக் கொடி தயாரிக்க ரத்தம் கொடுத்த கலைஞர்!

நூல் வாசிப்பு: தி.க. கொடி உருவானபோது உடனிருந்தவரான தவமணி ராசன், 11.01.1995-ல் மூத்த எழுத்தாளர் க.திருநாவுக்கரசுக்கு எழுதிய கடிதம். பேரன்புடையீர், வணக்கம், தங்களின் 09.01.1995 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி. கடலூர்,…

எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!

- பாலு மகேந்திரா கேமரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று: ’த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர்…

ஒரே நாளில் ஒரே மேடையில் நடந்த திருமணம்!

அருமை நிழல் : தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி-பத்மாவதிக்கும், இதேபோல் இசைச்சித்தர் C.S.ஜெயராமன் - கிருஷ்ணவேணிக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் நடந்த திருமணம். நல்வரவை எதிர்பார்க்கும்:- கலைவாணர் N.S.கிருஷ்ணன், M.K.தியாகராஜ பாகவதர்.…

அந்தக் காலத்தில் காபி இல்லை!

தமிழின் முன்னணி ஆய்வாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி, ’அந்தக் காலத்தில் காபி இல்லை’ என்றொரு ஆய்வு நூலை எழுதியுள்ளார். அந்த நூலில், பிரிட்டிஷ் காலத்தில் எப்படி இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்தில் காபி அறிமுகமானது என்பது பற்றி விரிவாக…

வானொலி: வெகுஜன ஊடகத்தின் முன்னோடி!

இன்று உலக வானொலி தினம் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின், நவம்பர்…

மக்கள் திலகம் எம்ஜிஆரும், கவித்திலகம் மருதகாசியும்!

''நினைத்ததை முடிப்பவன்" படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது அதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் இரு வேடம் ஏற்றிருந்தார்கள். அதில் இரண்டு பாடல்கள் எடுத்தும் அவருக்கு முழுத்திருப்தி ஏற்படாததால் என்னைக் கூப்பிட்டு…

ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடிக்க வடமாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாளில் ஒரே விதமாக கொள்ளை நடந்திருப்பது காவல்துறையினரை அதிர வைத்துள்ளது. திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர்…

ஆணவத்துக்கு அடி பணியாதே…!

நினைவில் நிற்கும் வரிகள் : *** மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே (மனுசன மனுஷன்...) மானம் பொழியுது பூமி விளையுது தம்பி பயலே நாம வாடி வதங்கி வளப்படுதுறோம் வயலே ஆனால் தானியமெல்லாம் வலுத்தவருடைய…

பிரபாகரன் குறித்த நெடுமாறன் அறிவிப்பும் பின்னணியும்!

“பிரபாகரன் நலமாக இருக்கிறார். அவருடைய குடும்பத்தினரின் அனுமதியோடு இந்தத் தகவலை வெளியிடுகிறேன். விரைவில் தமிழ் ஈழம் குறித்த அறிக்கையை அவர் வெளியிடுவார்” - என்று தஞ்சையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் தமிழர் தேசிய…

டாடா – எமோஷனல் ‘ஸ்லோ’ டிராமா!

‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்’ ஆக்‌ஷன், த்ரில்லர் முதல் ரொமான்ஸ் கதைகள் வரை திருப்பங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களே அதிகம். அது பொய் என்று சொல்ல வேண்டுமானால், முழுக்க கண்ணீர் மழையில் நனைய வைக்கும் ‘எமோஷனல் மெலோ ட்ராமா’க்கள் திரையில் ஓட வேண்டும்.…