மெட்ராஸ்காரன் – கதை சொல்லல் ‘செறிவாக’ இருக்கிறதா?

சில திரைப்படங்களின் உள்ளடக்கம் ‘வாவ்’ ரகத்தில் இருக்கும். ஆனால், அப்படங்கள் வெளியான காலகட்டத்தில் சில காரணங்களால் கவனிப்பைப் பெறத் தவறியிருக்கும். அப்படியொரு திரைப்படமாக நம் கண்களில் தெரிந்தது ‘ரங்கோலி’. இயக்குனர் வாலி மோகன்தாஸ் அதனை…

கேம் சேஞ்சர் – ஷங்கரின் ஆக்கத்தில் ஒரு ‘தெலுங்கு’ படம்!

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ‘இது வழக்கமானதொரு ஷங்கர் படம்’ என்ற பிம்பமே காணக் கிடைக்கும். அது போதும் என்கிற ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்கும்.

சென்னை புத்தகக் காட்சியில் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

48-வது சென்னை புத்தகக் காட்சியில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக பபாசி அறிவித்துள்ளது.

எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, வரும் 14-ம் தேதி பொங்கல் விழா கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

மலேசிய மண்ணில் பசுமையை விதைத்தவர்கள்!

ஊர் சுற்றி குறிப்புகள்: வெவ்வேறு காலகட்டத்தில் மலேசியாவுக்கு இந்திய மண்ணில் இருந்து தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்கள் புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள். சென்ற இடத்தில், அந்த மண்ணை வளப்படுத்தியதில் அவர்களுக்கும் கணிசமான பங்குண்டு.…

75 ஆண்டுகால தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை!

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தான் போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. விசிக தலைவரான முனைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் இருந்து…

பணத்தையும் நேரத்தையும் செலவழிக்காமல் முகத்தை அழகாக்க முடியுமா?

விலையுயர்ந்த அழகு நிலையங்களுக்குச் சென்று முக சிகிச்சைக்காக அதிகச் செலவு செய்ய வேண்டிய நாட்கள் போய்விட்டன. வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு, சலூன் போகும் பலன்களை இயற்கையாகவே அடையலாம். வேகமான உலகில் தங்கள் சருமத்தைப் பராமரிக்க…

காட்டுப்பன்றிகளைக் கொல்வது தான் தீர்வா?

காட்டுப் பன்றிகளைக் கொல்வது, காடுகளின் அழிவை நாமே தீர்மானிப்பது போலாகும். புலி, சிறுத்தை மற்றும் செந்நாய்களுக்கு காட்டுப்பன்றிகள் முக்கியமான இரை விலங்கு. காட்டுப் பன்றிகளைக் கொன்றால் இந்த விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.

ரசமான காதல் அனுபவத்தைத் தமிழ் நாவலில் முதலில் தந்த லா.ச.ரா.!

வாசிப்பின் ருசி: லா.ச.ரா.வை வாசிக்கும்போதெல்லாம் இலக்குகளைப் பற்றிய கவலையற்று ஒரு வாசகன் பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை அவனுக்குப் புரிய வைக்கவும், பயணம் தான் ஒரு வாசகன் அடையவேண்டிய (வாசிப்பின்) இலக்கு என்பதை தன் எழுத்துப்பாணியின் மூலம்…