எண்ணிப் பார்த்தால் எல்லாம் புரியும்!
வாசிப்பின் ருசி:
எண்ணிப் பார்த்தால்,
சிறியதாகவே இருப்பதுதான்
பாதுகாப்பானது;
யானையைப் பிடித்து
அடக்கிக் கட்டிவிடுகிறார்கள்;
எறும்பை அதுபோல்
செய்ய முடிவதில்லை!
- கவிஞர் மகுடேசுவரன்
Recover your password.
A password will be e-mailed to you.