தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர தமிழ் கட்டாயம்!
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு மின்வாரிய இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த ஜெய்குமார், தமிழ் மொழித் தேர்வில் வெற்றி பெறாததால் பணியில் இருந்து…