34 லட்சம் பேரைக் காப்பாற்றிய கொரோனா தடுப்பூசி!

ஆய்வு அடிப்படையில் ஒன்றிய அரசு தகவல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையானது பொருளாதாரத்தை சரிசெய்தல்;…

அதானியால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்!

அதானி குழுமப் பங்குகள் சரிவால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் பின்னடைவை…

முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று முன் தினம் நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது…

சீனாவை எச்சரிக்கும் இந்தியாவின் சிந்துகேசரி நீர்மூழ்கிக் கப்பல்!

தென்சீன கடல் பகுதியில் நிலவி வரும் பதற்றத்திற்கிடையே, இந்தியாவின் ஐஎன்எஸ் சிந்துகேசரி நீர்மூழ்கிக்கப்பல், முதல்முறையாக இந்தோனேசியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. மூவாயிரம் டன் எடை கொண்ட டீசல் மின்சார நீர்மூழ்கிக்கப்பலான சிந்துகேசரி, இருதரப்பு…

தக்ஸ் – கூண்டுடைக்கும் பறவைகள்!

சிறை சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் தமிழில் பெரிதாக வந்ததில்லை. சிறையில் தொடங்கி சிறையில் முடிவதாக அமையும் கதைகளிலும் கூட, பிளாஷ்பேக் காட்சிகளே பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும். அப்படியிருக்க, முழுக்க முழுக்க சிறையில் நடப்பது போன்று…

சோம்பேறிகளுக்கு சும்மா இருப்பதுகூட கடினம்!

இன்றைய நச் : சோம்பேறிகள் முன் வைரத்தைக் கொட்டினாலும் கடைக்கு எடுத்துச் சென்று விற்க வேண்டுமே என்று அழுவார்கள்! – அரேபியப் பழமொழி

பிருந்தா இயக்கிய ‘தக்ஸ்’: தனித்துவமான படம்!

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது ‘தக்ஸ்’. ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர் ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். உலகம்…

தமிழ் சினிமாவுக்கு முதல் சர்வதேச விருதைப் பெற்றுத் தந்தவர்!

நடிகர் திலகத்தின் திரைப் பயணத்தின் மைல்கல்லாக அமைந்த படங்கள் பல. அவற்றில் நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மூன்றையும் அவரது ரசிகமணிகள் தலையில் தூக்கி வைத்துச் சீராட்டியிருக்கிறார்கள். இந்தப் படங்களின் கர்த்தா ஏ.பி.…

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்!

-ஐ.நா.சபையில் இந்தியா கண்டனம் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் பிரதீக் மாத்தூர் கண்டனம் தெரிவித்தார்.…