சின்னக் கலைவாணர் பட்டத்தைவிட எதுவும் பெரிசில்ல!
- நேர்காணலில் நெகிழ்ந்த விவேக்
அஞ்சலி:
*
“இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்”
- நடிகர் விவேக் திரைப்படங்களில் நுழைந்தபோது, பாப்புலராக்கிய வசனம் இது.
சட்டென்று நிகழ்ந்திருக்கிறது நடிகர் விவேக்கின் மரணம்.
முந்திய தினம் வரை தடுப்பூசி…