சின்னக் கலைவாணர் பட்டத்தைவிட எதுவும் பெரிசில்ல!

- நேர்காணலில் நெகிழ்ந்த விவேக் அஞ்சலி: * “இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்” - நடிகர் விவேக் திரைப்படங்களில் நுழைந்தபோது, பாப்புலராக்கிய வசனம் இது. சட்டென்று நிகழ்ந்திருக்கிறது நடிகர் விவேக்கின் மரணம். முந்திய தினம் வரை தடுப்பூசி…

இட்லி பற்றி தெரிந்துகொள்ள இவ்ளோ தகவல்களா?

தென்னிந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்க முடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எளிதில்…

அம்மாவைப் போல சமையல் சொல்லித் தரும் ரேவதி சண்முகம்!

ருசியான உணவைப் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அதிலும் உருளைக் கிழங்கின் மீது அவருக்கு இருக்கும் மோகத்தைப் பற்றிக்கூட ருசிபட எழுதியிருப்பார். அவருடைய மகள் ரேவதி சண்முகத்தை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். சமையல்…

கொடுத்தல் என்பது யாதெனில்…!

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே! கொடுப்பதற்கு நீ யார்? நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம் உனக்கு கொடுக்கப் பட்டதல்லவா? உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் உனக்காக மட்டும் கொடுக்கப் பட்டதல்ல! உண்மையில் நீ கொடுக்கவில்லை! உன் வழியாகக் கொடுக்கப் படுகிறது!…

சொப்பனசுந்தரி – பேரு ஓகே, காமெடி எங்கே?

ஏதேனும் ஒரு திரையிசைப் பாடலின் முதல் வரியை, சில வார்த்தைகளை, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரப் பெயர்களை டைட்டிலாக வைக்கும் வழக்கம் தமிழ் திரையுலகில் உண்டு. அந்த வரிசையில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி – செந்திலின்…

கம்பீரமும் மென்மையுமான குரல்கள்!

அருமை நிழல்: டி.எம்.எஸ்.ஸின் கம்பீரக் காந்தக் குரலும், பி.பி.சீனிவாஸின் மென்மையின் வசியமான குரலும் ஒரே பாடலில் இணையும்போது எத்தனை அழகு? ‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்தில் இடம் பெற்ற "பொன் ஒன்று கண்டேன்" என்ற பாடலில் இவர்கள் இருவருமே…

திருவின் குரல் – ஒரு பக்கக் கதை!

அருள்நிதியின் படங்கள் என்றால் த்ரில்லர், ஆக்‌ஷன், ரொமான்ஸ் மூன்றும் கலந்தே இருக்கும் என்றாகிவிட்டது. அதற்கேற்ப, கடந்தாண்டில் வெளியான டி பிளாக், தேஜாவூ, டைரி மூன்றும் ‘த்ரில்’ உணர்வை நிறைத்து வைத்திருந்தன. அவை உருவாக்கிய…

மணந்துகிடக்கும் காட்டு வாழ்வின் வரைபடம்!

நூல் அறிமுகம்: சமீபத்தில் நான் மிகவும் படித்து ரசித்த சிறுகதைத் தொகுப்பு, அன்பிற்கினிய நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான சாரோன் எழுதிய நூலான 'கரியோடன்'. பெருங்கடலென விரிந்த குறிஞ்சி நிலத்தின் பெருமைக்குரிய வாழ்வு அனுபவத்தை சிறுகதைகளாக…

ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’!

திரைப்படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி. தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும்…