யாராகவும் மாறாமல் நீங்களாக இருங்கள்!

தாய் சிலேட்: வெற்றி பெற்ற மனிதர்களைப் பின்பற்றுவதாக எண்ணி அவர்களாகவே மாறிவிடாதீர்கள்; உங்களுக்கென தனித்துவம் இருக்கிறது! - புரூஸ் லீ

‘சுழல் 2’ – பெண் சக்தி ஒன்றிணைந்தால்…!

‘பெண் சக்தி ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் தெரியுமா’ என்று சொல்லப்பட்டிருக்கிற ‘சுழல் 2’ சுவாரஸ்யமான காட்சியனுபவத்தைத் தருகிறது.

வழிந்தோடும் அளவுக்கு வேலை: ஜப்பானிய காண் – பான் முறை!

‘வழிந்தோடும் அளவுக்கு வேலை’ என்பது எளிமையானது, ஆனால், ஆழ்ந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. நம் வேலைச் சுமையை நம் திறன் அல்லது நேரம் தீர்மானிக்கக்கூடாது. நீரோட்டம் போல, வேலை வழிந்தோடும் நிலை தான் தீர்மானிக்க வேண்டும்.

அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம்!

ஒரு குடிமகன் என்பவன் அந்தச் சூழலில் எப்படி வாக்காளனாக, நியாயமாக, நேர்மையாக, நாட்டுச் சிந்தனை கொண்டு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதனையும் எங்களுக்கு விளக்க வேண்டும்

நிறம் மாறும் உலகில் – மீண்டும் ‘தாய்பாசம்’!

’இந்தக் காலத்துல அம்மா சென்டிமெண்ட் படம்லாம் எடுபடுமா சார்’. இதுபோன்ற பேச்சுகளைச் சமீப ஆண்டுகளில் நிறையவே திரையுலகில் சிலர் கேட்டிருப்பார்கள். கேஜிஎஃப் போன்ற ஆக்‌ஷன் படங்களின் வெற்றியில் தாய்பாசத்திற்கும் இடமுண்டு என்ற உணர்ந்தபிறகே அந்த…

பெருசு – ‘மூர்த்தி சிறுசுதான்’ ரக கதை!

தமிழில் ‘அடல்ட் கன்டெண்ட்’ படங்களுக்கான வரவேற்பு என்பது குதிரைக்கொம்பை தேடுவதாகவே அமைந்திருக்கிறது. எண்பதுகளில் மலையாளத் திரையுலகில் அப்படியான முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழிலும் சில இயக்குனர்கள் அதனைப் பரீட்சித்துப் பார்த்தார்கள்.…

புற்றுநோயுடன் போராடும் ஷிஹான் ஹுசைனி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை தன் ரத்தத்தாலேயே வடித்தவர் ஷிஹான் ஹுசைனி. அதோடு அவரது ஓவியத்தையும் தன் ரத்தத்தால் வரைந்தார். இப்படி தன் ரத்தத்தாலேயே பல சாதனைகளைப் படைத்த ஷிஹான் ஹுசைனிக்கு இன்று அந்த ரத்ததிலேயே பிரச்சினை…

தொன்மையான தமிழ்: சில எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும்!

“தமிழுக்கும் அமுதென்று பேர்” – என்கிற பாரதிதாசனின் கவிதை வரிகளை வாசிக்கும்போது மொழி மீது ஒருவர் கொண்டிருக்கிற மோகம் வெளிப்படும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தின் பழைமையுடன் அப்போதே தொல்காப்பியம் போன்ற இலக்கண…

தமிழ்த் திரையிசையின் மெல்லிசைத் துவக்கப் புள்ளி எஸ்.எம். சுப்பையா!

’மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. மறைவையடுத்து, அவருக்காக, பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார் இளையராஜா. அந்த நிகழ்ச்சியின் மூலம் வந்த தொகையை, மெல்லிசை மன்னரின் குடும்பத்தாரிடம் வழங்கினார். எம்.எஸ்.வி.யை தன் குருநாதராகவே ஏற்றுக்கொண்ட…