தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எதையும் அனுமதிக்க முடியாது!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்கவும், கழிவுகளை நீக்க அனுமதிக் கோரியும் வேதாந்த தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு…

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு காவல்துறையிடம் உரிய முறையில் மனு அளித்தும் அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என ஆர்.எஸ்.எஸ். கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த மனுவை…

வரம் தரும் தரப்பாக்கம் மாணிக்க விநாயகர்!

சென்னை குன்றத்தூருக்கு அருகிலுள்ள தரப்பாக்கத்தில் அமைந்துள்ளது வரம் தரும் மாணிக்க விநாயகர் ஆலயம். சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு கோல்டன் பேரடைஸ் என்ற புதிய நகர்ப் பகுதி உருவானபோது, ஊராட்சி நிர்வாகத்தில் உரிய அனுமதி பெற்று உருவான இந்தக்…

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு, உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார்…

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா உடனடியாக அமலுக்கு வரும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டப் பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நாம் நிறைவேற்றி அனுப்பிய…

ஜோதிராவ் புலே

கல்வி மறுக்கப்பட்ட பட்டியல் சாதி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் கல்வி புகட்டியவர், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்துப் போராடுவதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மகாத்மா ஜோதிராவ் புலே. இன்றைய…

ஆண்களின் பலமே பெண்கள் கூட இருப்பதுதான்!

ஒரு சராசரி பெண்ணுக்கான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு தேச விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கஸ்தூரிபா காந்தி. இதற்கு, அவரின் கணவரான மகாத்மா காந்தியின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பும் முக்கியக் காரணம்.…

ஆகஸ்ட் 16, 1947 – திரையில் ஒரு இலக்கியம்!

இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிப் பேசும் திரைப்படங்கள் மிகக்குறைவு. தியாக பூமிக்கு முன் தொடங்கி வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் உட்பட மிகச்சில படங்களே அதனைச் செய்திருக்கின்றன. உண்மைக் கதைகளாகவோ அல்லது சில தகவல்களின்…