மக்களை ஆட்டுவித்த ‘நாளிதழ்’ காலம்!
’இன்னிக்கு நியூஸ்பேப்பர் வந்ததா இல்லையா’ என்ற கேள்வி ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்த காலமொன்று உண்டு. அதனைப் படித்தபிறகே அன்றைய பொழுது தொடங்கும் என்ற எண்ணத்தைத் தாங்கி வாழ்ந்தவர்கள் பலர்.
நாளிதழ்களைப் படிக்காவிட்டால், ஒருநாளில் மேற்கொள்ள…