சமத்துவப் பார்வை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்!

படித்ததில் பிடித்தது: “பெற்றோர் தங்கள் மகன்களைவிட, மகள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். மகள் - மகன்களுக்கும் இடையிலான சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். பாலியல் சமத்துவம், பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு…

அண்ணா – நீங்கள் சும்மா இருந்து விடாதீர்கள்!

“உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு” - என்கிற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்தவர்கள் தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தபோது இருந்தார்கள். இந்தி மொழி திணிக்கப்பட்டபோது, அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் விராலிமலையைச் சேர்ந்த…

குடும்பப் பெண்களுக்கு விடுமுறையே இல்லை!

நூல் அறிமுகம்: இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம்! தோழர் பா.மகாலட்சுமி மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர். தமுஎகச அடையாளப்படுத்திய  கவிஞர். மாதர் சங்கச் செயல்பாடு மற்றும் கவியரங்கங்களிலும், பள்ளிக் கல்லூரிகளில் தனியுரைகளிலும் பங்கு பெற்று…

வாழ்வை வழிநடத்தும் மனநிலை!

இன்றைய நச்: வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. மகிழ்ச்சியாக இருக்கத் தீர்மானியுங்கள்; அந்த மனநிலையே சிரமங்களிலிருந்து உங்களைக் காக்கும்! - ஹெலன் கெல்லர் #Helen_Keller_Facts #ஹெலன்_கெல்லர்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?

சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த…

கின்னஸ் முயற்சி: ஒரே இடத்தில் குவிந்த 2,996 கராத்தே வீரர்கள்!

உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில், ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் ஒருங்கிணைந்து, கராத்தே நுட்பங்களை தொடர்ந்து 30 நிமிடங்கள் நடுவர்கள் முன்பு செய்து…

சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ‘பட்டாங்கில் உள்ளபடி’!

நாடகத்தின் துவக்கத்தின் பேசிய பிரளயன், சராசரியாக நூறு தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறதென்றால் அதில் பத்து குற்றங்கள் மட்டுமே வழக்காகப் பதியப்படுகிறது என்றும், அதிலும் ஒரு வழக்கில் கூட, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்ற…

ராபர் – ’செயின்பறிப்பு’ பற்றிய இன்னொரு படம்!

ரொமான்ஸ், காமெடி, ஆக்‌ஷன், பேமிலி, த்ரில்லர், ஹாரர் வகைமை படங்களைப் போலவே, ‘ஹெய்ஸ்ட்’ திரைப்படங்களுக்கும் தனி ரசிகக் கூட்டம் உண்டு. திரைக்கதையில் எதிர்பாராத தருணத்தில், நாம் சிறிதும் எதிர்பார்க்காத வகையில் திருட்டு சம்பவம் நடப்பதாக அமையும்…

எழுத்தாளர் திருமூலர் முருகனுக்கு பஞ்சு பரிசில் விருது

சென்னை அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் எழுத்தாளர் திருமூலர் முருகனுக்கு புதுச்சேரியில் இருந்து வழங்கப்படும் பஞ்சு பரிசில் விருது வழங்கப்படுகிறது. திருமந்திரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முருகன், கடந்த 13 ஆண்டுகளாக திருமந்திரம்…

‘போதும்’ என்றால் போதும்தான்!

எல்லாச் சாதியினருக்கும் பொதுவான மாரியம்மன் கோயில் ஒன்று கட்டினர். அதை அடையாளப்படுத்த மக்கள் வழக்கில் ‘பலபட்டரை மாரியம்மன்’ என்று பெயராயிற்று.