பல்சுவை முத்து :
பண்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் வீடே ஆகும்.
எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை.
கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்துவிடுகிறது.
உங்கள் மூளை ஒரு சிறந்த அற்புதமான…
- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் செயலாளா் பரந்தாமன்
“மறதி என்பதை மூலதனமாக வைத்துத் தான் சர்க்கார் நடக்கிறது என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னார்.
அது மிகையல்ல. மறதியை மூலதனமாக வைத்துத் தான் இன்றைய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது”
கலைவாணர்…
இளம் பிராயத்தில் இருந்தபோதே தனது ரத்தத்தில் அரசியல் கலந்திருந்ததால், புரட்சித்தலைவர், தனிக்கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார்.
அதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, வெள்ளித்திரையில் முகம் காட்டும் பல நடிகர்களுக்கு நாற்காலி…
பொன்மனச் செம்மலிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான பதிலும்
கேள்வி
1930-களில் உங்களது மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டிருந்தீர்கள். அதன்பிறகு தான் சினிமாவில் பிரவேசித்தீர்களா?
பதில்
என்னுடைய வரலாற்றை கேட்டு விட்ட காரணத்தினால் நேரம்…
மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் அறுபதுகளில் நடந்து கொண்டிருந்த போது, ஆனந்தவிகடனில் வெளியான கார்ட்டூன் இது.
பக்தவச்சலம், அண்ணாவுடன் அன்றே ஒரு மொழிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம்.
அதே சர்ச்சை தொடர்கிறது பொன்விழா தாண்டியும்!…
"ஓரிரவு ஒரு கனவு கண்டேன். கண்டு ஏறக்குறையப் பதினாறு வருடங்களாகியும் மறவாத அந்நினைவைக் கனவென்று கொண்டால்...
"வானத்தில் நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென விரைந்து கொண்டிருந்தன. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலையாய்க்…
அந்தக் கோர விபத்துச் செய்தி காதில் விழுந்த கணத்திலிருந்த அதிர்ச்சி இவ்வளவு நாட்களாகியும் இன்னும் மாறவில்லை.
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2 ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை உயிர்ப்பலியானவர்களின் எண்ணிக்கை 288 ஆக…
“எனது மரணத்தையொட்டி தோழர்கள் இரங்கல் ஊர்வலங்கள் நடத்தி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்த வேண்டாம்!
பூர்வீக சொத்தில் எனக்குக் கிடைத்த விவசாய நிலம் முழுவதையும் ஏற்கனவே குத்தகை விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித்…
- அழைப்பு விடுக்கும் மத்திய அரசு
பிரிஜ்பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 7 மல்யுத்த வீராங்கனைகள் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டெல்லி காவல்துறையில் புகார் அளித்தனர். தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி…