நேரு சிலைத் திறப்பு விழாவில் நேசமிகு தலைவர்கள்!

சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் ஜவஹர்லால் நேரு சிலையை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி முன்னிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திறந்துவைத்த போது, அருகில் திருமதி. சோனியா காந்தி. புரட்சித்…

நான்காயிரம் பேரின் வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்!

மொராக்கோ நாட்டின் தலைநகரமான ரபாத்தில் கடை வைத்திருக்கிறார் முகமது அசிஸ். உலகத்தில் அதிக அளவில் ஒளிப்படம் எடுக்கப்பட்ட புத்தகக் கடைக்காரர், நூலகர் இவர்தானாம்.

ராகங்களே தம்மைப் பாடச்சொல்லி தவமிருக்கும் ராட்சசப் பாடகர்!

ஜி.என்.பி என்றால் இசை சாம்ராட். அவர் முன் பாடுவதென்பது அவ்வளவு எளிதல்ல. எத்தனை பெரிய வித்வானுக்கும் கொஞ்சம் நடுக்கம் வந்துவிடும். அப்படித்தான் ஒரு நாள் ஜி.என்.பியின் கச்சேரிக்கும் பின் அந்த இளைஞரின் கச்சேரி. ஜி.என்.பி கல்யாணி ராகத்தை மிக…

சத்யராஜின் சிறந்த படங்களில் ஒன்று ‘ஏர்போர்ட்’!

தொண்ணூறுகளில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் கதைகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. சில நேரங்களில் பத்திரிகைகளில் வெளிவரும் ‘ஹாட் நியூஸ்’களின்…

‘பேமிலி படம்’ – குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!

சில படங்களின் டைட்டிலே கதையைச் சொல்லிவிடும். அந்த வகையறாவில் அமைந்த திரைப்படம், புதுமுகம் செல்வ குமார் திருமாறன் இயக்கியுள்ள ‘பேமிலி படம்’. ’புஷ்பா 2-வோட சேர்ந்து வர்றோம்’ என்று வெளியான ‘டீசர்’ சிறிதாகக் கவனம் ஈர்த்தது. அதன்பிறகு வெளியான…

இக்கட்டான சூழலில் புலப்படும் எளிய வழிகள்!

இன்றைய நச்: பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கும் பொழுதுதான் அதிலிருந்து வெளிவருவதற்கான எளிமையான வழிகள் நம் கண்களுக்குத் தெரியத் தொடங்கும்! - கார்ல் மார்க்ஸ்

அன்றைய விளம்பரப் படத்தில் சரோஜாதேவி!

அருமை நிழல்: கும்பகோணத்தில் திட்டையை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ தித்தாய் சீனிவாசன் ராஜகோபாலன், பூஜைப் பொருட்கள், சந்தனம், ஊதுபத்தி மற்றும் பன்னீர் தயாரிக்கும் நிறுவனத்தைத் T.S.R & Co (Thittai Srinivasan Rajagopalan…

முயற்சியாளர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறந்தேயிருக்கும்!

தாய் சிலேட்: எல்லாவற்றையும் சுறுசுறுப்புடன் செய்பவர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறந்தேயிருக்கும்! - ரால்ப் வால்டோ எமர்சன்

ரஞ்சித்தின் படைப்பு – வாழ்வில் இருந்து முகிழ்க்கும் கலை!

சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவர் பா.ரஞ்சித். அதனாலோ என்னவோ, மக்களிடம் பிரபலமாகாத கலைகளை, இதுவரை பொதுவெளியில் வெளிப்படுத்தப்படாத படைப்புகளைச் சொல்கிற வகையில், தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருக்கும் சிறந்த கலைஞர்களை அடையாளம் காண்கிற…

கலபாஷ் பழத்தைப் போல் காதலியுங்கள்!

ஒரு முறை ஃப்ளேவியன் ரெனய்வோ எனும் மதகஸ்கர் நாட்டுக் கவிஞன் ஒருவனின் காதல் கவிதை ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்தேன். அதில் ”காதலியே, நீ என்னைக் கலபாஷ் பழத்தைப்போல காதலிப்பாயாக“ எனும் ஒரு வரி இருந்தது. அறிஞர்களைக் கேட்டேன். யாருக்கும்…