விண்ணைத் தாண்டி வருவாயா – பிரேம் எங்கும் ததும்பும் காதல்!

சில திரைப்படங்களைப் பார்க்கையில், ‘இதையெல்லாம் எப்படி யோசிச்சிருப்பாங்க, எடுத்திருப்பாங்க, ரசிகர்களுக்குப் பிடிச்ச படமா தர்றதுக்கு எவ்வளவு மெனக்கெட்டிருப்பாங்க’ என்று தோன்றியிருக்கிறது. அப்படைப்பு அவர்களைச் சுயதிருப்தி அடைய வைப்பதோடு…

அன்றைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அறிவோம்!

நூல் அறிமுகம்: அக்கரைச் சீமையில் இது சுந்தர ராமசாமியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது. முதலாவதாக 1959-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. காலச்சுவடு ‘முதல் சிறுகதை வரிசை’யில் முதல் பதிப்பாக 2007-ம் ஆண்டு வெளிவந்துள்ளது. ஆசிரியர்…

நடிகர் நாசரை நட்சத்திரமாக்கிய ’மகளிர் மட்டும்’!

நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடகர், நடன இயக்குனர் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துபவர் கமல்ஹாசன். தயாரிப்பாளர் என்பதும் அதிலொன்று. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலமாகத் தான் நாயகனாக நடித்த…

தமிழகத்தில் 8 எம்.பி. தொகுதிகள் பறிபோகும் அபாயம்!

மக்கள் தொகையில் சீனாவுக்கு போட்டியாக, இந்தியா புலிப்பாய்ச்சலில் ‘முன்னேறி’ கொண்டிருந்தபோது, 1970-களில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரப்படுத்தியது. தமிழகம்…

காத்திருத்தல் அவசியம்…!

வாசிப்பின் ருசி: எழுதும் கதைகள் குறித்து நாம் முன் கூட்டியே எவ்வளவு யோசித்து வைத்திருந்தாலும், அவை நம் மனதில் உருவம் பெற வேண்டும். உருவமும் மொழிநடையும் கதைக்குக் கதை ஓரளவு மாறும்; மாற வேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம்…

மனிதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை!

படித்ததில் ரசித்தது: ஒரு ஆப்பிள் விழுந்ததால், நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்; இங்கே மனிதர்கள் ஒவ்வொரு நாளும் விழுந்து கொண்டிருக்கிறார்கள்; ஆனால், மனிதத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை! - ஓஷோ

இளமையோடு இருக்க காலையில் தண்ணீர் அருந்துங்கள்!

இரவில் படுக்கச் செல்வதற்குச் சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் போதும்; தூங்குவதற்கு முன்பாகச் சிறிதளவு தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக உருவாகும்.

ஆஃப்ரோ – அமெரிக்க விடுதலை இயக்கமும் டாக்டரும் அம்பேத்கரும்!

இன்றைய இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும், மாபெரும் அறிவுஜீவி ஒருவரின் சிலையை நீங்கள் காணலாம். நீல நிற கோட் - சூட், தடித்த மூக்குக் கண்ணாடி, கையில் ஒரு புத்தகம்கொண்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 120 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்.…