பாதக் குறியீடு: நெறியைத் தொடர்வது என்பது பொருள்!

தமிழகத்தில் கார்த்துல தீபம் ஏற்றப்படும் மலைகள் பெரும்பாலானவற்றில் சமணர் குகைகள் / சிற்பங்கள் இருக்கின்றன. விளக்கு ஏற்றுவதற்கான தீபத் தூண் அம்மலைகளின் மேலிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.

விஜய்யின் ஆரம்ப கால வெற்றிகளில் ஒன்றான ‘செல்வா’!

நடிகர் விஜய்யின் ஆரம்பகாலப் படங்கள் ஒவ்வொன்றுமே இன்று பார்க்கையில் வெவ்வேறு அனுபவங்களைத் தருவதாக உள்ளன. செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே ஆகியவற்றின் வெற்றிகள் படிப்படியாகத் திரையுலகில் கண்ட வளர்ச்சியை…

டிஜிட்டல் உலகம்: அந்த காலத்திலேயே சாட்பாட் இருந்தன!

கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் பற்றி எல்லாம் எப்போதாவது குறிப்பிடப்படும் அளவுக்கு கூட இல்லாமல், நம் கவனத்திற்கே வராத அந்த கால தேடியந்திரங்கள் பல…

தமிழ் ரசிகர்களின் அன்பை வென்ற தளபதி!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் திரைப்பயணத்தை விவரிக்கிறது, இத்தொகுப்பு. அரை நூற்றாண்டு கால திரைப்பயணம்... 100க்கும் படங்களின் ஹீரோ... நாட்டின் உயரிய விருதுகளுக்குச்…

பிரபஞ்சம் தரும் பேராற்றல்!

படித்ததில் ரசித்தது: மாறுதலுக்கான வாசல் எக்காலத்துக்கும் திறந்தேயிருக்கிறது; அது நம்மிலிருந்து முதல் அடியை எடுத்து வைத்த அடுத்த கணம் அதனை அடைவதற்கான அனைத்து சக்திகளையும் பிரபஞ்சம் நமக்காக உருவாக்கிக் கொண்டேயிருக்கும்! - வேளாண்…

மக்கள் மனங்களை வென்ற கவிஞர் ஆலங்குடி சோமு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932-ம் ஆண்டு டிசம்பர் 12-ல் பிறந்தவர் சோமு. ஆலங்குடி சோமு என்றால் தான் அனைவருக்கும் தெரியும். பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் ஆலங்குடி சோமு.…

இருக்கும் கொஞ்சம் பொழுதை இழக்க வேண்டுமா?

வாசிப்பின் ருசி: “உலகத்தில் வந்து தங்கியிருக்கிறது கொஞ்சம் காலம்; ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல; அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சிட்டு போகணுமா?” - ‘முள் முடி’ சிறுகதையில் தி.ஜானகிராமன்.

கூச்சலிடத் தடையில்லை: குழந்தைகளானோம்!

சென்னையில் INTERNATIONAL CLOWN SHOW நடைபெற்றது. மகள்களுடன் போயிருந்தேன். அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, பெரு போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் கோமாளிகள் வந்திருந்தனர். இந்த நிகழ்வினை பிரபல இந்தியக் கோமாளி ஃபிளப்பர் தொகுத்து வழங்கினார். இரண்டு…

“பாரதி ஒரு சர்வ சமரசவாதி” – கண்ணதாசன்!

“பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு. பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்..” இப்படி மனம் திறந்து பாரதியை பாராட்டியவர் கண்ணதாசன்.…