மனம் கவர்ந்தவரின் சுயத்தை அழிப்பது!

காதல் என்பதைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் 60 வருடங்களுக்கு முன்பே மிக அழகாக, எளிமையாகத் திரைப்படப் பாடல் ஒன்றின் மூலம் சொல்லியிருக்கிறார். காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும் வரை கல்யாணம் என்பது எதுவரை கழுத்தில் தாலி விழும் வரை கண்ணுக்கு…

பறவையின் மனம் கொண்ட குழந்தைகள்!

குழந்தையின் செயல்பாடுகளில் நிரம்பியிருக்கும் பரிசுத்தமான அன்பு, பார்ப்பவரைக் கூட தொற்றிக் கொள்ளும். அதனால்தான், புதிதாக எந்த குழந்தையைப் பார்த்தாலும் அதனைக் கொஞ்சும் இயல்பு மனிதர்களிடம் உள்ளது. விதிவிலக்காக முகம்சுளிக்கும் ஒரு சிலர் கூட,…

இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்!

ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் இருந்து ஏற்கனவே ஜி.வி பிரகாஷ், ஏ.ஆர். அமீன் உள்ளிட்டோர் இசை உலகில் பயணித்து கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் அவருடைய மகள் கதிஜாவும் இணைந்துள்ளார். ஆம், ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா தமிழில் வெளிவரவிருக்கும்…

பாஜக – அதிமுக மோதல் முற்றுகிறதா?

தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அ.தி.மு.க தலைமை மீது வைத்த விமர்சனம் பொறியைக் கிளப்பியிருக்கிறது. வழக்கம்போல இதற்குப் பதில் அளிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூடாக‍ப் பதில் அளித்த பிறகு பா.ஜ.க.…

இந்திரன் 75: இலக்கிய நண்பர்களுடன் இனிய விழா!

கவிஞர், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா ஒரு கலை இலக்கிய சங்கமமாக நிகழ்ந்தது. பைரவி சிவா, வம்சிக் சிவா, கதிர்வேலு ஆகியோர் வழங்கிய ஆப்பிரிக்க இசைக்கருவிகளுடன் புதுமையான இசை…

ஒத்திகை பார்க்கும் நடிகர் திலகம்!

அருமை நிழல்: ஏ.சி. திருலோகச் சந்தர் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், 1972, ஜூலை 15 ம் தேதி வெளிவந்த ‘தர்மம் எங்கே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும்…

உளவியலை புதுமையான கோணத்தில் அணுகும் ஈடாட்டம்!

சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகர் ஸ்ரீகுமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'ஈடாட்டம்' எனும் திரைப்படம், குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களின் உளவியலை புதுமையான…

ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான் வெளுப்பது உனது விடியலில்லை முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு முடிதல் என்பது எதற்குமில்ல மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும் மாலை சூட்டலும் மணமில்லை இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல் இரப்பதும்…

ஜி.வி.பிரகாஷின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகனான ஜி வி பிரகாஷ் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே தாய்மாமாவின் தோள்களில் இசைப் பழகியவர். ஜென்டில்மேன் படத்தில் வரும் சிக்குபுக்கு ரயிலே பாடலின் மூலம் ஜிவி பிரகாஷின் குரலை உலகறியச் செய்தார்…

தேவை சமத்துவ சமுதாயம்!

பல்சுவை முத்து : குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம். அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறித்தவர்களின் அடையாளம். ஆனால் ஏற்றும் நான் இஸ்லாமியன். இதுதான் எங்கள் இந்தியா. ஈடுபாடு, பங்கேற்பு, பொறுப்புணர்வு ஆகிய இந்த மூன்று அம்சங்கள்தான், செயல்…