மனம் கவர்ந்தவரின் சுயத்தை அழிப்பது!
காதல் என்பதைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் 60 வருடங்களுக்கு முன்பே மிக அழகாக, எளிமையாகத் திரைப்படப் பாடல் ஒன்றின் மூலம் சொல்லியிருக்கிறார்.
காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எதுவரை
கழுத்தில் தாலி விழும் வரை
கண்ணுக்கு…