மறக்கக் கூடாத மாபெரும் ஆளுமை மால்கம் ஆதிசேசய்யா!

உலகப் புகழ் கல்வியாளராக, பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா ஒரு தமிழர். இவர் யுனெஸ்கோ மூலமாக உலகத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்திய கல்வி, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் பங்களித்தவர். இந்த நூல் இந்திய சமூக,…

நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப்பட்ட சிவாஜி!

அருமை நிழல்: 1962-ஆண்டு அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நியூயார்க் சென்றிருந்தார். அப்போது, நயாகரா நகரின் ஒரு நாள் மேயராக சிவாஜி கௌரவிக்கப்பட்டார். அதன் அடையாளமாக மாதிரி சாவியினை அப்போதைய நயாகரா மேயர் கால்வின்…

கண்ணாடி வழியாக கோபத்தை வெளிப்படுத்திய சிவாஜி!

படித்ததில் ரசித்தது: * கண்ணாடி வழியாகக் கூட கோபத்தை காட்டலாம் என்று காட்டியவர் சிவாஜி. * விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்! * தன் தாய் ராஜாமணி…

சிவாஜி நடிக்க மறுத்த சூப்பர்ஹிட் படம்!

ஒவ்வொரு ஹீரோவும் ஏதோ ஒரு காரணத்தால் சில படங்களை நிராகரித்திருப்பார்கள். அந்தப் படம் ஹிட்டாகி அவர்களுக்கே பெரிய வருத்தத்தைக் கொடுத்திருக்கும். அப்படி பல படங்கள் உதாரணத்திற்கு இருக்கின்றன. ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முதலில் நடிக்க…

கவிஞர் வாலி நினைவுகள்: கவிஞர் பழநிபாரதி!

வாலிபக் கவிஞர் வாலி பற்றிய நினைவுகளை முகநூல் பக்கதில் பகிர்ந்திருக்கிறார் கவிஞர் பழநிபாரதி. ஒரு நாள் எனது "காற்றின் கையெழுத்து" நூலை கவிஞர் வாலியிடம் தந்தேன். மறுநாள் என்னை வரச் சொல்லியிருந்தார். போயிருந்தேன். "உன் புஸ்தகத்த முழுசா…

செஸ் ஆடு..! உற்சாகம் தேடு..!

உற்சாகம், உத்வேகம், உன்னதம் என்று பல்வேறு உணர்வுநிலைகளில் இருக்கும் சாத்தியத்தை ஏதேனும் ஒன்றில் இருந்து பெறுவது ஆச்சர்யமான விஷயம். அப்படியொரு சிறப்புக்குரியது செஸ் எனப்படும் சதுரங்க ஆட்டம். அது பற்றித் தெரியாதவர்களுக்கு, அதனை…

பெரும் வரவேற்பைப் பெற்ற துருவ நட்சத்திரம் பாடல்!

கௌதம் வாசுதேவ் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். 'சியான்' விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் பாடலான 'ஒரு மனம்' இசை ஆர்வலர்கள்…

பெரியார் மீதான அவதூறுகளுக்கு எதிர் விமர்சனம்!

- ஊடகவியலாளனின் பார்வையில்! “மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்’’ - 1925 ஆம் ஆண்டு ஈரோட்டில் ‘குடியரசு’ பத்திரிகையை துவக்கியபோது இப்படித் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பெரியார்.…

தனித்தே பயணிக்கும் சீமானின் இலக்கு என்ன?

அரசியல் தலைவராக உருவாக வேண்டும் என்ற கனவெல்லாம் சீமானுக்கு ஆரம்பத்தில் கிடையாது. சினிமாவே அவரது இலக்காக இருந்தது. சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே உள்ள அரணையூர் சீமான் பிறந்த ஊர். அப்பா செந்தமிழன் காங்கிரஸ்காரர். பி.ஏ. முடித்துள்ள…