ஓவியம் குறித்த ரசனை மக்களிடம் ஏன் இல்லாமல்போனது?

ஒரு கிராமத்துப் பெண் காலையில் எழுத்தவுடன் என்ன செய்கிறாள் சொல்லுங்கள்? அவளுக்கு எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், முதல் வேலையாக வாசல் தெளித்துக் கோலம் போடுகிறாள்.. தினமும் ஒரு கலை வெளிப்பாட்டைச் செய்துவிட்டுத்தான் தன் நாளைத் தொடங்குகிறாள்.…

பத்திரிகைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்!

வாசகனை வசீகரிக்க ஒவ்வொரு சஞ்சிகைளும் உன்னைப்பிடி, என்னைப்பிடி என்று ஏகப்பட்ட திட்டங்களுடன் அன்று முதல் இன்று வரை பயணித்துக்கொண்டே இருக்கின்றன. எண்ணத்தில் விளைந்த எழுத்திலும் ஓவியத்திலும் சிறப்பை வெளிப்படுத்தி ஏற்றம் கண்டு வாசகர் நெஞ்சங்களை…

விடுதலைக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட நெருக்கடிகள்!

நூல் அறிமுகம்: ஒரு தேசத்திற்கான கடிதங்கள் பிரதமர் நேருவிடமிருந்து! 1947 அக்டோபரில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு நாட்டின் மாகாண அரசுகளின் தலைவர்களுக்கு அவருடைய இருவாரக்…

உள்ளம் உலகம் தழுவியதாக இருக்கட்டும்!

இன்றைய நச் : பரந்த மனப்பான்மை பெறுவது, பிற நாடுகளுக்குச் செல்வது, மற்றவர்களோடு கலப்பது, நம் கருத்துக்களை உலகம் தழுவியதாக அமைப்பது, இவையே நம் லட்சியத்தின் எல்லை! - விவேகானந்தர்

வாழ்க்கை என்றால் என்ன?

தஸ்தயேவ்ஸ்கி: வாழ்க்கை என்பது நரகம். சாக்ரடீஸ்: வாழ்க்கை என்பது தேர்வு. அரிஸ்டாட்டில்: வாழ்க்கை என்பது மனசு. நீட்ஸே: வாழ்க்கை என்பது அதிகாரம்.

ஒரே நேரத்தில் வியப்பையும் கோபத்தையும் தந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

துணிச்சலானவர், மனதில் பட்டதை பேசுபவர் என்கிற பிம்பம் ஈவிகேஎஸ்க்கு உண்டு. ஆனால் அந்த 'துணிச்சல்' பிரச்சினைக்குரியதாக இருந்து வந்திருக்கிறது.

பெரியாரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதில் வருத்தமே!

பிராமணியத்தை பெரியார் எதிர்த்தாலும் இங்குள்ள பிராமணர்கள் அவருடன் நெருக்கமாக இருப்பார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களிடம் பெரியாரும் துவேஷம் காட்ட மாட்டார்.

மிஸ் யூ – ஏதோ ஒன்று ‘மிஸ்ஸிங்’!

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் சித்தார்த்துக்கு ஆர்வம் அதிகம். அது நல்ல விஷயம். என். ராஜசேகரின் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.