தி டோர் – படத்தைக் காக்கிறதா பாவனாவின் இருப்பு?

மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலமாகத் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அந்த காலகட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள், ஜெயம்கொண்டான் என்று தொடர்ந்து நடித்து வந்தவர்…

பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!

மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்ல. பறவையினம், விலங்கினம், ஊர்வன இனம், நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.

வீர தீர சூரன் – வித்தியாசமான ‘ஆக்‌ஷன்’ படம்தான், ஆனால்…!

எஸ்.யு. அருண்குமார் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வீர தீர சூரன் - 2'. இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு வந்திருந்த மக்கள் திலகம்!

அருமை நிழல்: * மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1965-ம் ஆண்டு தினபதி பத்திரிகை குழுமத்தின் "மலையக லட்சுமி" போட்டியில் விருந்தினராகக் கலந்து கொள்ள நடிகை சரோஜாதேவியுடன் இலங்கை வந்து இருந்தார். அப்போது தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்…

இயற்கையின் அடிப்படையே இடமிருந்து வலம்தான்!

பூங்காவில் கடிகாரச் சுற்றுத் திசையில் அதாவது வலஞ்சுழியாக நடைப்பயிற்சி செய்பவர்கள்தான் அதிகம். (நடைபயிற்சி நாயகர்களில் பெரும்பான்மையோர் வலஞ்சுழிக்காரர்கள்தான்) அந்தநேரம் இடஞ்சுழியாக அதாவது எதிர்ச்சுற்று சுற்றி வருபவர்களைப் பார்த்தால்…

எனக்குப் பிடித்த மக்கள் திலகத்தின் திரையிசைப் பாடல்!

மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ எம்.ஜி.ஆர்., கலைஞரைப் பற்றிப் பகிர்ந்து கொண்டவை. எம்.ஜி.ஆர். பற்றி வைகோ: எம்.ஜி.ஆர். படங்களில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் போன்றதொரு படத்தை யாரும் எடுக்க முடியாது. எம்.ஜி.ஆர்.…

உலக நாடக தினத்தில் உணரப்பட்ட ஒற்றுமை!

நாடகத் துறையில் ஆண்கள் கோலோச்சிய காலத்தில், பெண்களை மட்டுமே வைத்து நாடகம் நடத்தி, மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்த கும்பகோணம் பாலாமணி அவர்களின் அளப்பறிய நாடகப் பங்களிப்பு குறித்தும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

தோல்வி தான் வெற்றியின் மிகப்பெரிய உந்துதல்!

நூல் அறிமுகம் : தோற்றாலும் விடமாட்டேன்! தோல்வி தான் ஒரு வெற்றியின் மிகப்பெரிய உந்துதல் என்பதற்கு தங்கள் அனுபவத்தையும் அந்த கடினமான சூழலை கடந்து எப்படி வெற்றியை அடைந்தார்கள் என்பதையும் 40 வெற்றியாளர்கள் பற்றிய கட்டுரைகள் தொகுத்து…

படைப்பாளியின் மெனக்கெடலை மேம்போக்காகத் தீர்மானிக்க வேண்டாம்!

ஒரு சினிமாவை வந்த சூட்டோடு பார்த்து திகட்டத் திகட்ட பாராட்டுகிறோம் அல்லது அதன் எதிர்முனையில் வண்டை வண்டையாகத் திட்டுகிறோம். பிறகு அதை அப்படியே மறந்து விடுகிறோம். ஆனால், அதே சினிமாவை மீண்டும் மீண்டும் நிதானமாக பார்க்கும் சந்தோஷமான அல்லது…

மீண்டு வரும்போது மாறி விடுவீர்கள்!

இன்றைய நச்:   தோல்விகளுக்கும் துன்பங்களுக்கும் உங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்; என்ன நடந்தாலும் மீண்டு வரும்போது சக்தி நிறைந்தவர்களாக மாறிவிடுவதை உணர்வீர்கள்! மாளவிகா சித்தார்த்தா