ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை!

சட்ட ஆணையம் கருத்து 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்துள்ள ஒன்றிய அரசு, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேவையான தளவாட பொருட்கள் தேவை குறித்து…

பரம்பொருள் – மீண்டும் ஒரு ‘போர்த்தொழில்’?!

‘போர்த்தொழில்’ பட வெற்றிக்குப் பிறகு வெளியாகும் சரத்குமார் படம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது ‘பரம்பொருள்’. ‘வேலையில்லா பட்டதாரி’யில் வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான், இதில் அவரோடு இணைந்து நடித்திருக்கிறார். இவற்றைத் தாண்டி, சிலைக்கடத்தல்…

நமக்குத் துணையாக இருப்பது கல்வி மட்டுமே!

இன்றைய நச்: போட்டியும், பொறுமையும், பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்குத் துணையாக இருக்கக் கூடியது கல்வி மட்டுமே! - பேரறிஞர் அண்ணா

ரங்கோலி – ஒரு ‘தரமான’ காதல் கதை!

முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படங்களைப் பார்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. காரணம், பார்வையாளர்களுக்கு அவர்கள் யார் என்றே தெரியாது. அதிலுள்ள தொழில்நுட்பக் கலைஞர்களும் பெரிதாக அறிமுகமாகாதவர்கள் எனும்போது இன்னும் நிலைமை மோசம். அதிலும்,…

உன் குறிக்கோளில் உறுதியாக இரு!

பல்சுவை முத்து: முயற்சி பலிதமாக வேண்டுமென்றால், குறிக்கோள் கூர்மையாக, உறுதியாக இருக்க வேண்டும்; மனம் கூர்மையாக இருக்க வேண்டுமென்றால், குறிக்கோள் மேன்மையாக இருக்க வேண்டும்; குறிக்கோள் மேன்மையாக இருந்தால்தான் மனம் கூர்மையாக மாறும்! -…

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை!

- இலக்குவனார் திருவள்ளுவன் இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது. பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில்…

தேர்தல் எப்போது, எப்படி வரும்? சாமானியர்களின் நிலை என்ன?

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்கிற முழக்கம் அவ்வப்போது பா.ஜ.க அரசால் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அண்மையில் அந்த முழக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. காரணம் - நடைபெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலும், சில மாநிலத் தேர்தல்களும். 2024 ஆம்…

பிளாஸ்டிக் இல்லாத லாச்சுங் கிராமம்!

சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருக்கும் மலைப்பிரதேசம் லாச்சுங். கடல் மட்டத்திலிருந்து 9600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்தச் சிறிய ஊர். அழகழகான குன்றுகள், பசும்புல்வெளிகள் என கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்கள் இங்கே…

கலைவாணர் அரங்கம் பெயர் சூட்டப்பட்ட நாள்!

தற்போது தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் கலைவாணர் அரங்கம் முன்பு பாலர் அரங்கம் என அழைக்கப்பட்டது. 1971-ல் புதுப்பிக்கப்பட்ட பாலர் அரங்கத்துக்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் அன்றைய தமிழக முதல்வர்…